இலங்கை

Tamilmirror Online || அமெரிக்கா – ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சு

அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ...

Read moreDetails

நாட்டில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை சடுதியாக அதிகரிப்பு!

உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் உருளைக்கிழங்கின் உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு இது குறித்த...

Read moreDetails

கபில சந்திரசேன மரணத்தின் பிரேத பரிசோதனை! ஆராயப்படவுள்ள நிபுணத்துவ அறிக்கை

சடலமாக மீட்கப்பட்ட சிறிலங்கா எயார் லைன்ஸின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை நேற்று (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு...

Read moreDetails

Tamilmirror Online || கபில சந்திரசேன மரணம் : பிரேத பரிசோதனை இன்று

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளது.  இந்தச்...

Read moreDetails

முதலமைச்சராகும் விஜய்க்கு தந்தையின் அறிவுரை

நாளையதினம் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ‘தமிழ் மக்களுக்காக அனைத்தையும் செய்’vன அறிவுரை வழங்கியுள்ளார். விஜய்யின் தந்தையும்,...

Read moreDetails

அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில் வலுவடைந்த சீனா – ஈரான் உறவுகள்

மத்திய கிழக்கில் நிலவி வரும் அமெரிக்காவுடனான போருக்குப் பிறகு ஈரான் மற்றும் சீனா இடையேயான இருதரப்பு உறவுகள் மேலும் விரிவானதாக சீனாவுக்கான ஈரான் தூதர் அப்துல்ரெஸா ரஹ்மானி...

Read moreDetails

Tamilmirror Online || த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியது வி.சி.க

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம்...

Read moreDetails

செம்மணி புதைகுழியில் அகழ்வு பணிகள் குறித்து விசேட அறிக்கை

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட...

Read moreDetails

பழங்குடியின கிராமத்திற்கு புதிய தலைவர் நியமனம்

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசி பழங்குடியின கிராமத்தின் புதிய தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.  அண்மையில் காலமான...

Read moreDetails
Page 14 of 1397 1 13 14 15 1,397

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.