இலங்கை

பழங்குடியின கிராமத்திற்கு புதிய தலைவர் நியமனம்

ரதுகலப் பகுதியின் புதிய ஆதிவாசி பழங்குடியின கிராமத்தின் புதிய தலைவராக தானிகல மஹா பண்டாரலாகே நிஷாந்த குமார எத்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.  அண்மையில் காலமான...

Read moreDetails

ஈரானின் பதிலுக்காக காத்திருக்கும் அமெரிக்கா! ஹோர்முஸில் தொடரும் தாக்குதல்

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது குறித்த ஈரானின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மரணம் : நாமலின் அரசில் முறையான விசாரணையாம்

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து வலுவான சந்தேகம் நிலவுவதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாமல் ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இந்தச்...

Read moreDetails

120 பலத்துடன் முதலமைச்சராக நாளை பதவியேற்கின்றார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள்...

Read moreDetails

நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்…!

 தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 120 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஆளுநரை 4-வது முறையாக சந்தித்து நாளை(10) மாலை 3 மணிக்கு பதவி ஏற்க நேரம்...

Read moreDetails

Tamilmirror Online || யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.  வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  ...

Read moreDetails

உரத் தட்டுப்பாடு : விவசாயிகளுக்கு அமைச்சர் அளித்த உறுதிமொழி

 இம்முறை சிறுபோகத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கைக்கும் உரத் தட்டுப்பாடு ஏற்படாது என்று விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || ’பேய்’ மதுவை குடித்த ’நிஜப் பேய்’

பேயை விரட்டுவதற்காகப் படைக்கப்படவிருந்த மதுபானத்தை (கால் போத்தல் அரக்கு), பூசைக்கு முன்னரே கணவன் குடித்துவிட்டு அதற்குப் பதிலாக தேநீரை ஊற்றி வைத்த...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மர்ம மரணம் : மகிந்தவிற்கு சென்ற அழைப்பாணை

ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || ஹோ சி மின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம்...

Read moreDetails
Page 15 of 1398 1 14 15 16 1,398

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.