இலங்கை

6 மனித படுகொலைகள் : பிள்ளையானின் சகாவிற்கு நீதிமன்றின் உத்தரவு

6 மனித படுகொலைகள் தொடர்பாக சி ஐ டி யினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த ரி.எம்.வி.பி கட்சி அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும்...

Read moreDetails

11 வயது சிறுவன் ஓட்டிவந்த வாகனம் மோதி 8 பிக்குகள் பலி

தாய்லாந்தின் முக்தாஹான் (Mukdahan) மாகாணத்தில், யாத்திரை மேற்கொண்டிருந்த பிக்குகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில், 8 பிக்குகள்...

Read moreDetails

மூக்கில் உணவருந்திய சலே! அடுத்த கட்டத்துக்கு நகரும் உயிர்த்த ஞாயிறு விசாரணை

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே குறித்து நீதிமன்றிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன.நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் திறந்த நீதிமன்றத்தில் 23 பக்க...

Read moreDetails

Tamilmirror Online || மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் வீரதீர மீட்பு

  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் திட்டத்தின் (MINUSCA) கீழ் கடமையாற்றும் இலங்கை விமானப்படைப் பிரிவு, கடந்த ஜூன்...

Read moreDetails

டெங்கு நோய் அபாயம் : கொழும்பில் மூடப்பட்ட பல்கலைக்கழகம்

மாணவர்களிடையே டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா நோய்கள் பரவியதன் காரணமாக, கொழும்பில் உள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் குறித்த...

Read moreDetails

மொழிபெயர்ப்பு முன்னோடி ராகுலன் பூதவுடல் நாளை தகனம்

மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்புக் கலையில் புகழ்பெற்ற முன்னோடியான எம். கே. ராகுலன் (M. K. Rahulan) காலமானார். அவர் முன்னாள் பாராளுமன்ற...

Read moreDetails

24 மணிநேரத்தில் 1217 டெங்கு நோயாளர்கள்: வெளியாகிய அதிர்ச்சி அறிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளது.கடந்த ஜூன்...

Read moreDetails

’ஈரான் உடனான மறைமுகப் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நடைபெறுகிறது’

கட்டாரில் நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மறைமுகப் பேச்சு சிறந்த முறையில் நடைபெறுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா...

Read moreDetails

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி – இருவர் காயம்

பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காலி - கொழும்பு பிரதான வீதியின்...

Read moreDetails

Tamilmirror Online || விபத்தில்: பாட்டி, பேரப்பிள்ளை உயிரிழப்பு

  களுத்துறை, கட்டுகுருந்தைப் பகுதியில் பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails
Page 15 of 1516 1 14 15 16 1,516

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.