இந்தியா

பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி: அமித் ஷா!

நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான தனது பயணத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இதுதொடர்பாக...

Read moreDetails

’தவாக எம்.எல்.ஏ வேல்முருகன் செய்வது அதிக பிரசங்கித்தனம்!’ சட்டப்பேரவையில் முதலமைச்சர் எச்சரிக்கை!

”வேல்முருகன் சில நல்ல விஷயங்களை பேசுகிறார். ஆனால் சில நேரங்களில் வரம்பு மீறி நடக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் அதிக பிரசங்கி...

Read moreDetails

”மார்பை பிடிப்பதும், பைஜாமா கயிற்றை அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சி எனக் கருதப்படாது” – அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து

Last Updated:March 20, 2025 12:41 PM ISTபாலியல் குற்றத்தைச் செய்வதற்கான "முயற்சி" மற்றும் "தயாரிப்பு" ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு இருப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.கோப்புப்படம்ஒரு பெண்ணின் மார்பகத்தைத்...

Read moreDetails

டீப் ஃபேக் இணையக் குற்றங்களை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – கனிமொழி கேள்விக்கு அரசு பதில் | Central govt’s explanation to Kanimozhi MP’s question about prevent deep fake cybercrimes

புதுடெல்லி: டீப் ஃபேக் இணையவழிக் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர்...

Read moreDetails

நக்சல்களுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் கங்கலூர்...

Read moreDetails

“மகளிருக்கு ரூ.2000 உதவித்தொகை போல் ஆண்களுக்கு வாரத்துக்கு 2 புல் பாட்டில் வழங்குக” – சட்டசபையில் எம்எல்ஏ கோரிக்கை!

Last Updated:March 20, 2025 9:21 AM ISTகர்நாடக சட்டப்பேரவையில் எம்எல்ஏ எம்.டி.கிருஷ்ணப்பா, பெண்களுக்கு மாத உதவித்தொகை போல் ஆண்களுக்கு வாரத்திற்கு இரண்டு புல் பாட்டில் மது...

Read moreDetails

தல்லேவால் கைது, விவசாயிகளை அப்புறப்படுத்திய போலீஸ்: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பரபரப்பு | Punjab Police detains Dallewal, Pandher in Mohali; evicts farmers from protest sites to clear roads

சண்டிகர்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச அதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை...

Read moreDetails

சமூக ஊடக, இதழ்களின் இணையதளங்கள் தடை விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா?: ஆ.ராசா கேள்வி

இந்த இலக்கை அடைய உதவும் வகையில், மத்திய அரசு, தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-இன் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, ‘தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடக நிறுவனங்கள்...

Read moreDetails

ஓய்வு பெற்ற காவலர் ஜாகீர் உசேன் கொலை! பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

குற்றவாளி சுட்டுபிடிப்பு இந்த நிலையில் நெல்லை, ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த ஜாகீர் உசேன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது தௌபிக் என்ற கிருஷ்ண மூர்த்தியை காவல்துறையினர்...

Read moreDetails
Page 684 of 1210 1 683 684 685 1,210

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.