குற்றவாளி சுட்டுபிடிப்பு
இந்த நிலையில் நெல்லை, ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த ஜாகீர் உசேன் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது தௌபிக் என்ற கிருஷ்ண மூர்த்தியை காவல்துறையினர் சுட்டுப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பதுங்கி இருந்த முகமது தௌபிக்கை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, அரிவாளால் தாக்க முயன்றதால் அவரை காவல்துறையினர் சுட்டுப்பிடித்தகாக தகவல் வெளியாகி உள்ளது.

