இந்தியா

அரசியல் கட்சிகளுடன் நாடு முழுவதும் இதுவரை 4,719 கூட்டங்கள்: தேர்தல் ஆணையம் தகவல் | Election Commission concludes largest engagement drive with political parties, holds 4,719 meetings nationwide

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் மிகப் பெரிய முன்னெடுப்பாக மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!

சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி - 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம்...

Read moreDetails

‘தமிழ்நாடு, கேரளா மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்ட சதி’

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மலையாளிகள் சிறப்புறத் தொழில் நடத்தி வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று கேரளாவிலும் நீண்டகாலமாக தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்துவருகின்றனர். தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு காய்கறி மட்டுமல்லாது, மணல் மற்றும்...

Read moreDetails

யோகி ஆதித்யநாத் பேச்சுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. பதில்

யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மொழியை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார். Read More

Read moreDetails

வட கிழக்கு இந்தியா குறித்த முகம்மது யூனுஸின் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம் | ‘Offensive and strongly condemnable’: Assam CM Himanta slams Muhammad Yunus’s remarks on northeast

புதுடெல்லி: வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன. கடந்த வாரம் சீனா சென்ற வங்கதேச...

Read moreDetails

தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிவு: 3 பேர் பலி! பாதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானிலுள்ள ஒரு தொழிற்சாலையில் நைட்ரஜன் வாயு கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பேவார் மாவட்டத்திலுள்ள பாடியா பகுதியில் அமைந்துள்ள ஒரு வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர்...

Read moreDetails

'மிகவும் ஆபத்தான நாய்களை தவிர்க்க முடியாத சூழலில் கருணைக்கொலை செய்வதே தீர்வு' – அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

பெரும் அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். Read More

Read moreDetails

“கடவுளை நம்புங்கள்…” – துவாரகாதீஷ் கோயில் பாதயாத்திரையின்போது அனந்த் அம்பானி பேட்டி

“ஜாம்நகரில் உள்ள எங்கள் வீட்டிலிருந்து துவாரகாதீஷ் கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கிறோம். கடந்த ஐந்து நாட்களாக நாங்கள் நடந்து வருகிறோம். இன்னும் இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் நாங்கள்...

Read moreDetails

சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள் | Ghibli animation photos are going viral on social media

இன்​றைய நவீன யுகத்​தில் சமூக வலை​தளங்​களில் புதிய புதிய அப்​டேட்​கள் அவ்​வப்​போது வைரலாகி கொண்டு வரு​கின்​றன. கடந்த சில நாட்​களாக ஃபேஸ்​புக், வாட்​ஸ்​அப், இன்​ஸ்​டாகி​ராம், எக்ஸ் தளங்​களில்...

Read moreDetails

அத்தியாவசிய மருந்துகளின் விலை இன்றுமுதல் உயர்வு!

தேசிய மருந்து விலை நிா்ணய ஆணையம் (என்பிபிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், அத்தியாவசிய மருந்துகளின் விலை 1.74 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 651 of 1206 1 650 651 652 1,206

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.