இந்தியா

2026-ல் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி | Maoist terrorism will be eradicated by 2026 Union Minister Amit Shah

புதுடெல்லி: வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா,...

Read moreDetails

மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் வலியுறுத்தியது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தேசிய தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

‘கையில் கயிறு.. நெற்றியில் பொட்டு.. திமுகவினருக்கு வேண்டாம்..’ திமுக எம்.பி., ஆ.ராசா பரபரப்பு பேச்சு!

ஆ.ராசாவின் பரபரப்பு பேச்சுதொடர்ந்து மாணவர் அணி கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, ‘‘கடவுளை வணங்குங்கள், ஆனால் கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் பொட்டு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால்,...

Read moreDetails

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா..! கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் முக்கிய கோரிக்கை

Last Updated:April 01, 2025 8:04 AM ISTகடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு வக்பு வாரிய திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.வக்ஃப் வாரிய...

Read moreDetails

குஜராத் பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 18 பேர் உயிரிழப்பு | Gujarat: Death toll in Banaskantha firecracker godown blast rises to 18

புதுடெல்லி: குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பனஸ்கந்தா மாவட்டத்தின்...

Read moreDetails

எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

இந்த நிலையில், தில்லி இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்.. கே.சி.பழனிசாமி வழக்கில் கோவை நீதிமன்றம் உத்தரவு!

இந்நிலையில் அந்த வழக்கு, கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கே சி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகி இருந்தார்....

Read moreDetails

“ஒரு பெண்ணின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்ய சொல்லி உத்தரவிட முடியாது” – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்

Last Updated:April 01, 2025 11:54 AM ISTபெண்ணின் கன்னித்தன்மையை பரிசோதனை செய்யச் சொல்லி கேட்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்மனைவியின் கன்னித்தன்மையை...

Read moreDetails

அரசியல் கட்சிகளுடன் நாடு முழுவதும் இதுவரை 4,719 கூட்டங்கள்: தேர்தல் ஆணையம் தகவல் | Election Commission concludes largest engagement drive with political parties, holds 4,719 meetings nationwide

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் மிகப் பெரிய முன்னெடுப்பாக மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது...

Read moreDetails

ஒரு மணிநேரத்தில் 10 லட்சம் பயனர்கள்! ஜிப்லியால் சாட்ஜிபிடி சாதனை!!

சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி - 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம்...

Read moreDetails
Page 650 of 1206 1 649 650 651 1,206

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.