இந்தியா

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: இந்தியா அறிவிக்கை வெளியீடு

பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில்...

Read moreDetails

வானிலை: ‘ இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு’ – சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.  Read More

Read moreDetails

பக்கத்து நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் ரயில் நிலையங்கள்.. குறைந்த செலவில் வெளிநாட்டு பயணம்..

இந்தியாவை மற்ற நாடுகளுடன் இணைக்கும் ரயில் நிலையங்களின் பட்டியல்:ஹால்டிபாரி ரயில் நிலையம் (மேற்கு வங்காளம் - வங்காளதேசம்)மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள ஹால்டிபாரி ரயில் நிலையம், வங்காளதேச எல்லையிலிருந்து...

Read moreDetails

இந்தியா ஏவுகணை சோதனை: பாக். பயங்கரவாத முகாம்களைத் தாக்க திட்டம்?  | India missile test: Plan to attack Pakistan terror camps?

புதுடெல்லி: குஜராத் கடல் பகுதியில் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த...

Read moreDetails

அச்சுறுத்தும் பகுதியாக மாறியதா, பிரபல சுற்றுலாத் தலம்? 10,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வெளியேறினர்!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெளியேறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் பயங்கரவாதிகளால் செவ்வாய்க்கிழமை 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக...

Read moreDetails

’தமிழ்நாட்டில் இருக்கும் பாகிஸ்தானியர்கள்’ – முழுவிவரங்களை பட்டியல்போடும் தமிழ்நாடு அரசு

தமிழக காவல் துறையின் உதவிகுறிப்பாக, தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக மருத்துவ சிகிச்சை எடுக்க, கல்வி பயில, உறவினர்களைப் பார்க்க எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள்...

Read moreDetails

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு: ஏப்.26-ல் இந்தியா துக்கம் அனுசரிப்பு | state Mourning will be observed on April 26, on Pope Francis’ funeral day – Central Govt

புதுடெல்லி: மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு நடைபெறும் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) அன்று இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஜி20 நாடுகளின் தூதரக அதிகாரிளுக்கு மத்திய அரசு விளக்கம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை)...

Read moreDetails

சத்துணவு மற்றும் ஓய்வூதியர் சங்கம் முற்றுகைப் போராட்டம்

ஓய்வூதியர்கள் முற்றுகைப் போராட்டம்:சென்னை காமராஜர் சாலைப்பகுதியில் மகளிர் உரிமைத்துறை இயக்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில மையம் சார்பில் 300-க்கும்...

Read moreDetails
Page 586 of 1196 1 585 586 587 1,196

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.