தமிழக காவல் துறையின் உதவி
குறிப்பாக, தமிழ்நாட்டில் மாவட்டம் வாரியாக மருத்துவ சிகிச்சை எடுக்க, கல்வி பயில, உறவினர்களைப் பார்க்க எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் குறித்த முழுவிவரங்களை தமிழ்நாடு அரசு சேகரித்து, பட்டியலிட்டு, அவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசுக்கு உதவுகிறது. மேலும், அவர்களைக் கண்காணிக்கவும் மத்திய அரசுக்கு தமிழக காவல் துறை உதவி வருகிறது.

