இந்தியா

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டுவீசி அழிப்பு | Homes Of 2 Lashkar Terrorists Involved In Pahalgam Attack Destroyed In Blast

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்தனர். அந்த வீடுகளுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. காஷ்மீரின்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின்...

Read moreDetails

‘கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம்’ பாமக வைத்த கோரிக்கை.. உடனே அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

இதுதொடர்பாகப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘’எந்த வித தயக்கமும் இன்றி நான் அறிவிக்கின்றேன். கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை மீண்டும் சொல்கிறேன்....

Read moreDetails

“இந்துக்கள் அப்படி செய்யமாட்டார்கள்” – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

Last Updated:April 25, 2025 8:25 AM ISTபஹல்காமின் தாக்குதலுக்கு பிறகு, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, அட்டாரி - வாகா சோதனைச் சாவடி...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் குறித்து குடியரசு தலைவர் முர்முவிடம் அமித் ஷா, ஜெய்சங்கர் விளக்கம் | Amit Shah, Jaishankar brief President Murmu over Pahalgam attack

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அமித் ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்....

Read moreDetails

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன. முன்னதாக, உயிரிழந்தவா்களின் உடல்களுக்கு குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் அந்தந்த மாநில முதல்வா்கள் உள்ளிட்ட...

Read moreDetails

தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!

தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசினார். Read More

Read moreDetails

“தீவிரவாத நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” – திமுக எம்.பி. திருச்சி சிவா

Last Updated:April 24, 2025 10:21 PM ISTபஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, டெல்லியில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. திமுக எம்.பி. திருச்சி...

Read moreDetails

“பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு” – அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு ராகுல் காந்தி உறுதி  | Full support for any action, says Rahul Gandhi after all-party meet on Pahalgam

புதுடெல்லி: பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சி...

Read moreDetails

சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தம்: இந்தியா அறிவிக்கை வெளியீடு

பாகிஸ்தானுடன் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முடிவை நடைமுறைப்படுத்தும் அறிவிக்கையை இந்தியா வியாழக்கிழமை அதிகாரபூா்வமாக வெளியிட்டது. பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில்...

Read moreDetails
Page 585 of 1196 1 584 585 586 1,196

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.