இந்தியா

‘வக்பு திருத்த சட்டத்துக்கு தடை கூடாது’ – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அடுக்கிய காரணங்கள்  | no interim stay on the Waqf Amendment Act – central govt filed affidavit in SC

புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான காரணங்களை தமது பதில் மனுவில் விவரித்துள்ளது....

Read moreDetails

குவாலியர் ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து

குவாலியர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு நிலவியது. மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள விஐபி விருந்தினர் மாளிகையில் வெள்ளிக்கிழமை...

Read moreDetails

தொடரும் அமைச்சர் வழக்குகள்! அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா? தமிழ்நாட்டின் ஆளும் கட்சியின் நிலை என்ன?

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வியக்கத்தக்க அரசியல் மாற்றங்கள் நடந்து வருகின்றன. 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி...

Read moreDetails

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்

Last Updated:April 25, 2025 3:44 PM ISTஇஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84) இன்று காலமானார். பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள்...

Read moreDetails

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு: ஜல்சக்தி அமைச்சருடன் அமித் ஷா இன்று ஆலோசனை  | Indus Water Treaty suspension: Amit Shah and Jal Shakti Minister CR Patil to hold crucial meeting

புதுடெல்லி: சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மாலை தனது இல்லத்தில் ஒரு முக்கிய கூட்டத்தை நடத்த...

Read moreDetails

21ஆவது மாடியிலிருந்து குழந்தை தவறி விழுந்து பலி!

மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னலை மூட முயன்றபோது, குழந்தை தவறி கீழே விழுந்து பலியான சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரத்தின் பால்கர் மாவட்டத்தில் விரார் பகுதியில் அடுக்குமாடிக்...

Read moreDetails

ரூ.3 கோடி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

இதற்கு எதிராக வாதாடிய அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று...

Read moreDetails

Tamil Live Breaking News: லஷ்கர் இ தொய்பாவின் தளபதியை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாக்குதல் நடத்தியவர்கள் கனவிலும் நினைக்காத தண்டனை கொடுக்கப்படும்...

Read moreDetails

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டுவீசி அழிப்பு | Homes Of 2 Lashkar Terrorists Involved In Pahalgam Attack Destroyed In Blast

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 2 லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் குண்டுவீசி அழித்தனர். அந்த வீடுகளுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. காஷ்மீரின்...

Read moreDetails

ஜம்மு-காஷ்மீரின் பந்திபோராவில் பயங்கரவாதிகளுடன் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியதை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரின்...

Read moreDetails
Page 584 of 1195 1 583 584 585 1,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.