பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்தியவர்கள் கனவிலும் நினைக்காத தண்டனை கொடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறிய நிலையில், எல்லையில் ராணுவ வீரர்கள் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையும், ஆளுநர் நடத்தும் துணைவேந்தர் மாநாடும் நடைபெறுவதால், அதன் முக்கிய அப்டேட்டுகளை பார்க்கலாம்.

