இந்தியா

யூடியூபர் ஜோதியிடம் என்ஐஏ, ஐபி அதிதீவிர விசாரணை: அதிகாரிகள் சொல்வது என்ன? | NIA and IB grilling Haryana YouTuber Jyoti Malhotra arrested for spying for Pakistan

புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள்...

Read moreDetails

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்… மகா

மும்பை நகரிலுள்ள தாதர் பகுதியில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்டு கவாய் பேசினார். இச்சம்பவம் வழக்குரைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி...

Read moreDetails

'சிவகங்கை கல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் உயிரிழப்பு’: ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்...

Read moreDetails

TIME Philanthropy 100 : டைம் இதழின் 100 நன்கொடையாளர்கள் லிஸ்டில் இடம் பிடித்த முகேஷ் அம்பானி – நீடா அம்பானி..

Last Updated:May 20, 2025 8:41 PM IST2024 ஆம் ஆண்டில் மட்டும் முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி ஆகியோர் 407 கோடி ரூபாய் அளவுக்கு...

Read moreDetails

“பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவுத் தகவல் கிடைத்தது, ஆனால்…” – கார்கே | 26 people were killed in Pahalgam as Modi govt did not provide security: Kharge

ஹோசபேட்(கர்நாடகா): பிரதமர் மோடி தலைமையிலான அரசு உரிய பாதுகாப்பை வழங்காததன் காரணமாகவே பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்....

Read moreDetails

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’! 5 பேர் பலி

இத்துடன், பெங்களூரில் காலை 8.30 மணி முதல் 2.30 மணி வரையில் 0.4 மி.மீ. அளவிலான மழை பதிவானதாகக் கூறப்படுகிறது. கனமழை பாதிப்புகளினால் பெங்களூரில் 3 பேர்...

Read moreDetails

'சீனிவாசா கோவிந்தா பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது': திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் பெருமாள் குறித்து பாடலை நீக்க நடவடிக்கை வேண்டுமென்று ஜனசேனா கட்சியினர்...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக ரூ.50,000 கோடி நிதி ஒதுக்க திட்டம்!

Last Updated:May 20, 2025 5:22 PM ISTOperation Sinthoor | பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு இந்திய ராணுவம் தகுந்த பதிலடி...

Read moreDetails

அட்டாரி – வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு – மே 21 முதல் பொது மக்களுக்கு அனுமதி | Retreat ceremony at India-Pakistan border to resume for public from May 21: BSF

அட்டாரி: போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய - பாகிஸ்தான் எல்லைகளின் மூன்று நிலைகளில் நடத்தப்படும் கொடியிறக்க நிகழ்வு (Retreat ceremony) இன்று மாலை முதல்...

Read moreDetails

மும்பையில் தலைமை நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்! காரணம் என்ன?

சமீபத்தில் பதவியேற்ற பின்னர் முதன்முறையாக மும்பைக்கு வந்திருந்தபோது, வரவேற்க மாநிலத்தின் உயரதிகாரிகள் யாரும் வராதது தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடும் அதிருப்தி...

Read moreDetails
Page 517 of 1187 1 516 517 518 1,187

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.