இந்தியா

மும்பை – அகமதாபாத் இடையே 300 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பால பணிகள் நிறைவு | Bullet train link bridge work completed between Mumbai and Ahmedabad

புதுடெல்லி: மும்பை - அகமதாபாத் இடையே 300 கி.மீ தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பாலம் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டின்...

Read moreDetails

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56...

Read moreDetails

'தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.. விரைவில் துவங்கும் தென்மேற்கு பருவமழை’: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4,5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. Read More

Read moreDetails

“வக்ஃப் சட்டம்; இஸ்லாமியர்களின் உரிமைகளை மொத்தமாக அபகரிக்கும் திட்டம்” – கபில் சிபல் வாதம்

Last Updated:May 20, 2025 7:47 PM ISTவக்ஃப் சட்டம் இஸ்லாமியர்களின் உரிமைகளை அபகரிக்கும் திட்டம் என்று கபில் சிபல் வாதம். வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது....

Read moreDetails

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவது இல்லை: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கருத்து  | Waqf Amendment Act hearing highlights:

புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “பொதுவாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களில்...

Read moreDetails

கோவை மருதமலை வனப்பகுதி பெண் காட்டு யானை உயிரிழப்பு

நடந்தது என்ன?கோவை மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த 4 நாட்களாக வன உயிர் மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்...

Read moreDetails

எஸ்-400இன் தாதா: எஸ்-500ஐ களமிறக்கும் இந்தியா… இனி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் தான்…! விரிவான தகவல்

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பின் மிக முக்கியக்கூறு, ரஷ்ய தயாரிப்பான எஸ்-400 ஆகும். இது சமீபத்திய ஆப்ரேஷன் சிந்தூர் மற்றும் இந்திய - பாகிஸ்தான் போர் பதற்றத்தின்...

Read moreDetails

யூடியூபர் ஜோதியிடம் என்ஐஏ, ஐபி அதிதீவிர விசாரணை: அதிகாரிகள் சொல்வது என்ன? | NIA and IB grilling Haryana YouTuber Jyoti Malhotra arrested for spying for Pakistan

புதுடெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஹரியானா யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவிடம் தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வுப் பிரிவு மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள்...

Read moreDetails

நீதிபதி கவாயை வரவேற்க வராத உயர் அதிகாரிகள்… மகா

மும்பை நகரிலுள்ள தாதர் பகுதியில் மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இதனைக் குறிப்பிட்டு கவாய் பேசினார். இச்சம்பவம் வழக்குரைஞர்கள் மத்தியில் மட்டுமின்றி...

Read moreDetails
Page 516 of 1187 1 515 516 517 1,187

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.