இந்தியா

பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் சேதமடைந்த ஜம்மு-காஷ்மீர் மசூதியை சரிசெய்ய உதவிய இந்திய ராணுவம்

Last Updated:May 21, 2025 6:25 PM ISTபாகிஸ்தானின் சமீபத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல் மசூதியின் கூரைக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.ஜம்மு-காஷ்மீரில் சேதமடைந்த மசூதியை சரிசெய்ய...

Read moreDetails

சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட எழுத்தாளர்: யார் இந்த பானு முஷ்டாக்? | First Kannada writer to win International Booker Prize Who is this Banu Mushtaq

புதுடெல்லி: ஹார்ட் லாம்ப் என்ற தனது சிறுகதைத் தொகுப்புக்காக ‘சர்வதேச புக்கர் பரிசு வென்ற கன்னட மொழி எழுத்தாளர்’ என்ற பெருமையை பானு முஷ்டாக் பெற்றுள்ளார். புக்கர்...

Read moreDetails

ஆளுநர்கள் மூலம் மாநிலங்களின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது மோடி அரசு: ராகுல் காந்தி

இந்நிலையில் முதல்வரின் இதுதொடர்பான பதிவைப் பகிர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.மேலும் எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் பலம் அதன் பன்முகத் தன்மை. ஒவ்வொரு மாநிலங்களுக்கும்...

Read moreDetails

“எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்” எடப்பாடியின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!

மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அமலாக்கத்துறை நடத்திய சோதனை தான் அவரை டெல்லி செல்ல வைத்திருக்கிறது என எதிர்கட்சித்...

Read moreDetails

ரூ.2,000 கோடி கல்வி நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு | Tamil Nadu sues Centre in Supreme Court over non-disbursal of ₹2,000-crore education funds

புதுடெல்லி: சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியில் ஆண்டுதோறும் ரூ.2000 கோடிக்கும் அதிகமான பங்கை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில்...

Read moreDetails

எல்லையில் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தானியர் கைது!

பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சர்வதேச எல்லையைத் தாண்டிய ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை மாலை சர்வதேச எல்லையைத்...

Read moreDetails

"விரட்டி பிடிக்கும் டிராபிக் போலிசார்" சென்னை கமிஷனர் போட்ட புது உத்தரவு! இந்த 5 விதிமீறல்களுக்கு மட்டும் தான் அபராதம்!

சென்னையில்  அடிக்கடி வாகன ஒட்டிகளை டிராபிக் போலீஸ் பிடித்து அபராதம் விதிப்பதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சென்னை போக்குவரத்து காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவை...

Read moreDetails

வக்ஃப் சட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்

Last Updated:May 21, 2025 7:24 AM ISTஉச்சநீதிமன்றத்தில் புதிய வக்ஃப் சட்டத்துக்கு எதிரான வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவன், அபிஷேக் மனு...

Read moreDetails

மும்பை – அகமதாபாத் இடையே 300 கி.மீ. தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பால பணிகள் நிறைவு | Bullet train link bridge work completed between Mumbai and Ahmedabad

புதுடெல்லி: மும்பை - அகமதாபாத் இடையே 300 கி.மீ தொலைவுக்கு புல்லட் ரயில் இணைப்பு பாலம் பணிகள் நிறைவடைந்ததாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டின்...

Read moreDetails

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56...

Read moreDetails
Page 515 of 1187 1 514 515 516 1,187

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.