இந்தியா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் அலட்சியம்.. மேல்விஷாரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்.. அதிமுக மாஜி அமைச்சர் கைது

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டிடங்கள் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டு ஒரு பகுதி திறக்கப்படாமல் இருக்கிறது. அத்துடன்...

Read moreDetails

மாடர்ன் உடை அணிந்த இளம்பெண்களை குறிவைத்து ரகசிய வீடியோ.. இன்ஸ்டா இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!

பெங்களூருவில் பரபரப்பாக காணப்படும் சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் மார்டன் உடையில் செல்லும் இளம்பெண்களை குறிவைத்து, ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட...

Read moreDetails

“அடிக்கடி வெளிநாடு செல்லும் பிரதமர் மோடியை இந்தியா வரவேற்கிறது” – காங். கிண்டல் | ”India welcomes Prime Minister Modi who travels abroad frequently” – Congress taunts

புதுடெல்லி: அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் தனது பிரதமரை இந்தியா வரவேற்கிறது. 3 வாரங்கள் அவர் நாட்டில் இருப்பார்; பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்குப் பயணிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என...

Read moreDetails

கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

கர்நாடகத்தில் மாரடைப்பால் அதிகம் பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் 40 நாள்களில்...

Read moreDetails

”உள்ளாட்சியில் நல்லாட்சியா? திமுக குடும்பத்தின் கோர ஆட்சியா?” ஈபிஎஸ் சரமாரி கேள்வி!

மக்கள் நலனுக்குப் புறம்பான வரி உயர்வுகள் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சொத்து வரி 6 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பல மடங்கு குடிநீர் கட்டணம், கழிவுநீர்க் கட்டணம், தொழில்...

Read moreDetails

கேண்டீன் உரிமையாளரின் கன்னத்தில் அறைந்த சிவசேனா எம்.எல்.ஏ.! சட்டமன்றத்தில் ஃபட்னாவிஸ் விடுத்த எச்சரிக்கை

Last Updated:July 09, 2025 3:26 PM ISTசிவசேனா எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட், கெட்டுப்போன உணவுக்காக கேண்டீன் உரிமையாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை...

Read moreDetails

ஹரியானாவில் 4.4 ரிக்டரில் நிலநடுக்கம்: டெல்லியில் கடுமையான நில அதிர்வு | Earthquake of magnitude 4.4 in Haryana Severe tremors felt in Delhi

புதுடெல்லி: ஹரியானாவின் ஜாஜ்ஜர் மாவட்டத்துக்கு அருகே இன்று காலையில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான நில அதிர்வு...

Read moreDetails

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா...

Read moreDetails

அனைத்து ரயில்வே கேட், கேட் கீப்பர் அறைகளிலும் சிசிடிவி கேமிரா – ரயில்வே நிர்வாகம்

Last Updated:July 10, 2025 7:46 AM ISTகடலூரில் பள்ளி வேன் விபத்தையடுத்து, ரயில்வே கேட்களில் சிசிடிவி கேமராக்கள், தானியங்கி இண்டர்லாக் அமைப்புகள் உடனடியாக பொருத்த ரயில்வே...

Read moreDetails

சத்தீஸ்கர் மாநிலத்தில் 12 நக்சலைட்கள் சரண் | 12 Naxalites surrender in Chhattisgarh

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் தண்​டே​வா​டா​வில் 2 பெண்​கள் உள்​ளிட்ட 12 நக்​சலைட்​கள், போலீஸ், சிஆர்​பிஎப் அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரணடைந்​துள்​ளனர். இவர்​களில் ரூ.28.50 லட்​சம் வெகுமதி அறிவிக்​கப்​பட்ட 9 பேரும்...

Read moreDetails
Page 347 of 1136 1 346 347 348 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.