இந்தியா

காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில் 23-ஐ மோடி அரசு விற்றுவிட்டது: கார்கே | Modi government has sold 23 out of 160 PSUs created by Congress: Kharge

புவனேஸ்வர்: நாட்டில் காங்கிரஸ் உருவாக்கிய 160 பொதுத் துறை நிறுவனங்களில், 23 நிறுவனங்களை மோடி அரசாங்கம் விற்றுவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்....

Read moreDetails

தில்லியில் கடந்த 2 நாள்களில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் !

தில்லி-என்சிஆர் பகுதியில் கடந்த 2 நாள்களில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வெள்ளிக்கிழமை மாலை தில்லி-என்சிஆரின் சில...

Read moreDetails

தேசிய நெடுஞ்சாலையில் பெண் செய்த அதிர்ச்சி செயல்.. ரீல்ஸ் மோகத்தில் ரோட்டில் அத்துமீறல்.. என்ன நடந்தது?

Last Updated:July 11, 2025 8:52 PM ISTகான்பூரில் ஷாலினி பாண்டே துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி, போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். ஷாலினி பாண்டேஉத்தரப்பிரதேச...

Read moreDetails

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை: தந்தையின் வாக்குமூலமும், அதிர்ச்சி தகவல்களும் | ‘She was lying in a pool of blood’: Uncle seeks answers as ex-tennis star Radhika Yadav

புதுடெல்லி: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராதிகா யாதவ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும்,...

Read moreDetails

உ.பி.யில் சாக்கடை அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள் !

உத்தரப் பிரதேசத்தில் சாக்கடை அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை தெரு நாய்கள் கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், ஹதபஜார் பகுதியில் பிறந்து சில நாள்களேயான...

Read moreDetails

இபிஎஸ் உரையைத் திரித்து வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை: இன்பதுரை எச்சரிக்கை

"இபிஎஸ்ஸின் உரைகளைத் தவறாகச் சித்தரிப்பது மக்களிடையே தவறான புரிதலை உருவாக்குகிறது. இனி இதுபோன்ற பொய் செய்திகளை வெளியிடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" Read More

Read moreDetails

“இந்தியாவில் ஏற்பட்ட சேதத்தை குறித்து ஒரு படத்தை முடிந்தால் காட்டுங்கள்” – ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் பேச்சு

Last Updated:July 11, 2025 5:36 PM IST "ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவுக்கு எந்த இழப்பும் இல்லை" என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்....

Read moreDetails

மகாராஷ்டிராவை போல பிஹார் தேர்தலையும் ‘திருட’ பாஜக முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு | BJP making attempts to hijack elections in Bihar as it did in Maharashtra: Rahul Gandhi

புவனேஸ்வர்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பிஹார் தேர்தலையும் திருட பாஜக முயல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்...

Read moreDetails

பிகாரில் 1.11 கோடி பேருக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்: நிதிஷ் குமார்!

பிகாரில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 1.11 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்துள்ளதாக முதல்வர் நிதீஷ் குமார் கூறினார். பிகாரில் இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும்...

Read moreDetails

’மாவீரன் அழகுமுத்துக்கோன் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுகிறேன்!’ ஈபிஎஸ் ட்வீட்!

சென்னை எழும்பூரில் வைக்கப்பட்டு உள்ள மாவீரன் அழகுமுத்துக் கோன் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா,...

Read moreDetails
Page 344 of 1136 1 343 344 345 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.