இந்தியா

அகமதாபாத் விபத்தில் விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் இதுதான் – விசாரணை அறிக்கை சொல்வது என்ன?

கடந்த மாதம் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நொடிகளிலேயே...

Read moreDetails

சட்டப்பேரவை கேன்டீன் ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு | Mumbai Police registers case against Shiv Sena MLA for assaulting Assembly canteen staff

மும்பை: மகாராஷ்டிரா சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள ஆகாஷ்வானி எம்எல்ஏ கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக சிவ சேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட்...

Read moreDetails

என்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

விமானம் புறப்பட்ட 32 விநாடிகளில் என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப்பட்டு, இரண்டு என்ஜின்களும் பழுதானதே விபத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என விமானி, சக...

Read moreDetails

ஏர் இந்தியா விபத்தின்போது விமானிகள் பேசியது என்ன? – விசாரணையில் ஷாக்

குஜராத்தின் அகமதாபாத்தில் 260 பேரை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியானது. மொத்தம் 15 பக்க அறிக்கையில் விமான விபத்து தொடர்பாக...

Read moreDetails

“பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம்; நம்மால் முடியாது” – பஞ்சாப் முதல்வர் | ‘He can go to Pakistan, but we cannot’: Punjab CM

புதுடெல்லி: “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின்...

Read moreDetails

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள்...

Read moreDetails

மேம்பாலத்தின் மீது புகைப்படம் எடுக்க முயன்றபோது நடந்த விபரீதம்… சுற்றுலா சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நபர்…

Last Updated:July 11, 2025 4:58 PM ISTமைசூரைச் சேர்ந்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரான மகேஷ் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து சர்வ தர்ம ஆசிரம பகுதிக்கு அருகிலுள்ள...

Read moreDetails

தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கருத்தால் பாஜகவில் சர்ச்சை | Leaders should retire at 75, says Mohan Bhagwat, sparks Opposition speculation

நாக்பூர்: தலை​வர்​கள் 75 வயதில் ஓய்வுபெற வேண்​டும் என்று ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் தெரி​வித்​துள்​ளார். வரும் செப்​டம்​பரில் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவடை​யும் சூழலில்...

Read moreDetails

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Read moreDetails

திருமண நாளில் மனைவிக்கு பரிசாக கொடுத்த ஸ்மார்ட்போன்… சட்ட சிக்கலில் வழக்கறிஞர்…! ஏன் தெரியுமா…?

Last Updated:July 11, 2025 6:37 PM ISTரூ.49,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஒன்றை தனது மனைவிக்கு பரிசாக கொடுத்த வழக்கறிஞரின் வீட்டிற்கு போலீசார் விரைந்த நிலையில், அவர்...

Read moreDetails
Page 343 of 1136 1 342 343 344 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.