இந்தியா

‘போலீஸூக்கு தண்டனை கொடுக்கும் ஸ்டாலின் அரசுக்கு மரண அடி’ ஆலங்குடியில் எடப்பாடி ஆவேசம்!

ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகிவிட்டது. ஏதாவது செய்தார்களா? இங்கு அமைச்சர் ஒருவர் இருக்கிறார். இந்த அமைச்சர் ஒரு பகுதிக்குப் போயிருக்கார், அங்கு கலால் டிஎஸ்பி சுந்தரேசன்...

Read moreDetails

இந்தியா – இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இங்கிலாந்து பிரதமர்...

Read moreDetails

இங்கிலாந்துக்கு இனி 95% வேளாண் பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்யலாம்: பியூஷ் கோயல் | 95% of agricultural products can be exported to Britain duty-free: Piyush Goyal on FTA

புதுடெல்லி: 95% இந்திய வேளாண் பொருட்களும், 99% இந்திய கடல்சார் உணவுப் பொருட்களும் வரி இன்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா - இங்கிலாந்து இடையேயான...

Read moreDetails

மே.வங்கத்தில் மின்னல் பாய்ந்து 13 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் பங்குரா மற்றும் புர்பா பர்தாமன் ஆகிய மாவட்டங்களில், இன்று (ஜூலை 24) மின்னல் பாய்ந்து 13 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்குரா மாவட்டத்தின் பல்வேறு...

Read moreDetails

போக்சோ சட்டத்தில் 18 வயது உச்சவரம்பு குறைக்க திட்டம்? – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கொடுத்த உறுதியான பதில்

Last Updated:July 24, 2025 7:48 PM ISTபோக்சோ சட்டத்தில் 18 வயது உச்சவரம்பைக் குறைக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியான பதில் அளித்துள்ளது.News18போக்சோ...

Read moreDetails

கீழடி அறிக்கை நிலை என்ன? – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம் | Central Minister Explain about Keezhadi Statement at Parliament

புதுடெல்லி: கீழடி அகழாய்வின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில் உலகளாவிய அறிவியல் நடைமுறைகளை பின்பற்ற இந்திய தொல்லியல் துறை உறுதி பூண்டுள்ளதாக மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை...

Read moreDetails

சத்தீஸ்கரில் 15 மாவோயிஸ்டுகள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 15 மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். தண்டேவாடா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த தம்பதி உள்பட 15...

Read moreDetails

போலி பில்லில் கையெழுத்திட கட்டாயப்படுத்திய சீனியர் அதிகாரிகள்.. பெண் பொறியாளர் எடுத்த விபரீத முடிவு!

அசாம் மாநிலம் பொங்கைகான் பகுதியில் ஜோதிஷா தாஸ் என்ற பெண், உதவிப் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.  பொதுப் பணித்துறையில் பணியாற்றிய இவர், தனது வேலையில் மிகவும் நேர்மையாக...

Read moreDetails

பேராசிரியரின் மறு நியமன பதவிக் காலத்தை குறைத்த சென்னை பல்கலை. உத்தரவு: ஐகோர்ட் ரத்து | Madras University reduces professor tenure of appointment HC quashes order

சென்னை: கல்வியாண்டு முடிவடைவதற்கு முன், பேராசிரியரின் மறு நியமன பதவிக்காலத்தை குறைத்த சென்னை பல்கலைகழகத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails

ரஷியாவில் விமான விபத்து: 49 பேரும் பலி! Plane crash

இந்த நிலையில், சீனாவின் எல்லை அருகேவுள்ள ஆமூர் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, அதன் தொடர்பை விமானக் கட்டுப்பாட்டு அறை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.உடனடியாக, விமானத்தை தேடும்...

Read moreDetails
Page 313 of 1136 1 312 313 314 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.