இந்தியா

ஜூலை 30; வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகளை இழந்த நபர்… ஒரு வருடத்திற்கு பின் மாறிய வாழ்க்கை

Last Updated:July 26, 2025 8:02 PM ISTநௌஃபல், வயநாடு நிலச்சரிவில் மனைவி, 3 குழந்தைகளை இழந்தார். ஓமனில் இருந்து திரும்பி, 'ஜூலை 30' என்ற உணவகத்தை...

Read moreDetails

“இந்த ஆட்சியை ஆதரிப்பது வருத்தமாக இருக்கிறது!” – நிதிஷ் குமார் மீது சிராக் பாஸ்வான் தாக்கு | It is sad to support this regime Chirag Paswan attacks Nitish Kumar

பாட்னா: பிஹார் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை கட்டுப்பாட்டை மீறிவிட்டதாகவும், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் ஓர் அரசை ஆதரிப்பது வருத்தமாக இருப்பதாகவும் மத்திய அமைச்சரும்,...

Read moreDetails

அவசர ஊர்தியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! எதிர்க்கட்சிகள் கண்டனம்

பிகார் மாநிலத்தில் அவசர ஊர்தியில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பெண் ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடற்தகுதித் தேர்வுக்குச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்பட...

Read moreDetails

பிரதமர் மோடி செல்லும் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இடம் திடீர் மாற்றம்

Last Updated:July 26, 2025 4:23 PM ISTகங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி செல்ல உள்ள நிலையில், அவரது ஹெலிகாப்டர் இறங்குவதற்கான இடம் திடீரென்று மாற்றப்பட்டது.பிரதமர்...

Read moreDetails

கார்கில் வெற்றி தினம்: போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் புகழஞ்சலி! | Kargil Victory Day President Prime Minister pay tribute to the martyrs

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினமான ‘கார்கில் விஜய் திவாஸின்’ 26-வது நினைவு நாளில், போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர்...

Read moreDetails

ஊர்க்காவல்படைத் தேர்வின்போது மயங்கிய பெண்! ஆம்புலன்ஸில் கூட்டு பாலியல் வன்கொடுமை!!

பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், ஊர்க்காவல் படைத் தேர்வின்போது மயங்கி விழுந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றியபோது, அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப்...

Read moreDetails

பிஹாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு: நிதிஷ் உத்தரவு | Monthly pension of journalists increased to Rs 15 thousand Nitish Kumar increased by Rs 9000

பாட்னா: பிஹாரில் பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை மாதத்துக்கு ரூ.9,000 அதிகரிப்பதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார். இதனால் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6,000 லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது....

Read moreDetails

பாகிஸ்தானுக்குத் தெளிவான செய்தியை அனுப்பிய ஆபரேஷன் சிந்தூர்: உபேந்திர திவேதி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பயங்கரவாத ஆதரவாளர்கள் தப்பிக்க இயலாது என்பதற்கான தெளிவான செய்தியை பாகிஸ்தானுக்கு அளித்ததாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி...

Read moreDetails

இந்திரா காந்தியை பின்னுக்குத் தள்ளி பிரதமர் மோடி… 24 ஆண்டுகளில் மைல் கல் சாதனை!  

Last Updated:July 25, 2025 3:29 PM ISTநரேந்திர மோடி 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமராக இருந்து, இந்திரா காந்தியை பின்னுக்குத் தள்ளி, இந்திய வரலாற்றில் இரண்டாவது...

Read moreDetails
Page 308 of 1135 1 307 308 309 1,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.