இந்தியா

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது....

Read moreDetails

கூகுள் மேப் காட்டிய வழி.. ஓடையில் இறங்கிய கார்.. சிக்கிய கேரள தம்பதி.. அடுத்து நடந்தது என்ன?

Last Updated:July 26, 2025 12:37 PM ISTஇந்த விபத்து கடந்த புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது.ஓடையில் இறங்கிய கார்கேரள மாநிலத்தைச் சேர்ந்த...

Read moreDetails

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்க முதலில் மக்களவையில் தீர்மானம் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் | resolution to remove Justice Yashwant Verma brought in Lok Sabha Kiren Rijiju

புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் திடீரென தீப்பற்றியது. அப்போது அவர் வீட்டில் இல்லை. தகவல்...

Read moreDetails

பள்ளிகளில் கட்டாய பாதுகாப்பு தணிக்கை: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

இதுதொடா்பாக மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் மேலும் கூறுகையில், ‘பள்ளிகளில் மாணவா்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்...

Read moreDetails

“நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படும்” – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவிப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி துவங்கியது. துவங்கிய முதல் நாள் முதல் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆபரேஷன்...

Read moreDetails

ஹைட்ரஜன் ரயில் சோதனை வெற்றி: சென்னை ஐசிஎப் சாதனை | Chennai ICF Achieved Hydrogen train test success

புதுடெல்லி: பசுமை ரயிலை இயக்குவதற்கான கண்டுபிடிப்பில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் இன்ஜினை வெற்றிகரமாக பரிசோதித்து சென்னை ஐசிஎப்...

Read moreDetails

ஓய்வுக்குப் பிறகு அரசுப் பதவி தலைமை நீதிபதி கவாய்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் பலா் பணி ஓய்வுக்குப் பிறகு மாநிலங்களவை எம்.பி.க்களாகவும், மாநில ஆளுநா்களாகவும், மத்திய தீா்ப்பாயங்களின் தலைவா்களாகவும் பணியமா்த்தப்பட்டு வரும் நிலையில், தலைமை நீதிபதி பி.ஆா்....

Read moreDetails

ஆம்புலன்ஸில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… சிகிச்சைக்கு சென்றவருக்கு நேர்ந்த கொடுமை

அவர்களுக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெற்றபோது, 26 வயதான பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு...

Read moreDetails

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடு விடுவிப்பு: ஏர் இந்தியா | Air India releases interim compensation to families killed in Ahmedabad plane crash

மும்பை: கடந்த மாதம் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு...

Read moreDetails

பிரபல உணவகத்தில் தயாராகும் சிக்கன் உணவு வகைகளால் ஆபத்து! ஆய்வில் அம்பலம்

பெங்களூரில் தரமற்ற சிக்கன் உணவு விற்கப்படுவது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.கர்நாடக மாநில உணவு ஆய்வகம் வெளியிட்டுள்ள பரிசோதனை முடிவுகளால் பெங்களூரில் பிரபலமான உணவகமாக அறியப்படும்...

Read moreDetails
Page 307 of 1135 1 306 307 308 1,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.