இந்தியா

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை(ஆக. 10) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கர்நாடகத்தில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்கு செலுத்தியிருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், அதற்கான...

Read moreDetails

1 ரூபாய்க்கு மாதம் அன்லிமிடெட் கால் … டெய்லி 2ஜிபி டேட்டா… பிஎஸ்என்எல் சுதந்திர தின சலுகை | இந்தியா

‘ஆத்மநிர்பார் பாரத்’ திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டுள்ள பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவையின் மூலம், இந்தியா தனது சொந்த தொலைத்தொடர்பு கட்டமைப்பை உருவாக்கிய ஒரு சில நாடுகளில் ஒன்றாக இருப்பதில் பிஎஸ்என்எல்...

Read moreDetails

வாக்கு திருட்டு விவகாரம்: பிரச்சாரத்தில் இணைய மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு! | Vote chori issue Congress party calls on people to join the campaign

புதுடெல்லி: 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் பல்வேறு மாநில தேர்தல்களில் ‘வாக்கு திருட்டு’ மோசடி நடந்துள்ளதாக அண்மையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு...

Read moreDetails

நாக்பூர்-புணே வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஃபட்னவீஸ் நன்றி

நாக்பூர்-புணே இடையே வந்தே பாரத் ரயிலை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் நன்றி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாக்பூர்-புணே...

Read moreDetails

தினமும் மகனுடன் ஆட்டோவில் பயணம் செய்யும் தாய்.. காரணம் தெரியுமா?

70 வயதுக்கு மேல் ஆகியும், மழை, வெயில் என எதுவாக இருந்தாலும், தன் மகன் எங்கு சென்றாலும் அவருடன் ஆட்டோவிலேயே செல்கிறார் தாய். Read More

Read moreDetails

பெங்களூருவில் 3 வந்தே பாரத் ரயில், மஞ்சள் வழித்தட மெட்ரோ சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைப்பு | After four-year wait, Yellow Line metro inaugurated by PM

பெங்களூரு: கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் உள்ள கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பிரதமர் மோடி மூன்று வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்....

Read moreDetails

வாரணாசியில் கோயில் கருவறையில் தீ விபத்து: 7 பேர் காயம்

வாரணாசியில் கோயில் கருவறையில் ஏற்பட்ட தீ விபத்தில் தலைமை அர்ச்சகர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். ஆண்டுதோறும் சவான் மாத பௌர்ணமி நாளில், வாரணாசியில் உள்ள ஆத்ம...

Read moreDetails

ஷாருக்கான் சொத்து மதிப்பை விட 15 மடங்கு அதிகம்.. வங்கி கணக்கில் இருந்த பணத்தை பார்த்து திகைத்த இளைஞர் | இந்தியா

Last Updated:August 10, 2025 10:57 AM ISTகிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த தீபக், தாயாரின் வங்கி கணக்கில் 1.13 லட்சம் கோடி ரூபாய் இருப்பதை கண்டதும்...

Read moreDetails

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற ராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை | Robert Vadra Gurugram land case Enforcement Directorate files chargesheet

புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில்...

Read moreDetails

ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் – பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு!

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் டூல் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.குல்காம் மாவட்டத்தின் அகல் காடுகளில் பயங்கரவாதிகளுடனான கடுமையான...

Read moreDetails
Page 271 of 1133 1 270 271 272 1,133

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.