இலங்கை

Tamilmirror Online || காயமடைந்தவர்களை கொண்டு செல்ல இரண்டு ஹெலி தயார்

இரண்டு தனித்தனி பேருந்து விபத்துகளிலும்,  படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல இரண்டு ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெலிமடையில் நேற்றும்...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவிக்கு நேர்ந்த துயரம்

மொரகஹஹேன, மில்லாவ பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்குகளின் வயரைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி ஒன்பது வயது சிறுமி இன்று (11) மாலை உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ...

Read moreDetails

பிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி 58ஆவது வயதில் காலமானார்.  இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக...

Read moreDetails

Tamilmirror Online || வைரலாகும் புகைப்படம்

  நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான...

Read moreDetails

விமானத்தில் பாதிரியாரிடம் கைவரிசையை காட்டிய சீன நாட்டவர் : எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

இலங்கை வந்த விமானத்தில் பாதிரியார் ஒருவரின் மருத்துவ சிகிச்சை பணத்தை திருடிய சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(11) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு

கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளர். Read More

Read moreDetails

Tamilmirror Online || ’’ஊகங்களைத் தவிர்க்கவும்’’: இந்திய விமானப்படை

    இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து...

Read moreDetails

கோர பேருந்து விபத்து : மனதை கலங்க வைத்த தாயின் பாசப்போராட்டம்

புதிய இணைப்புநுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து...

Read moreDetails

கெரண்டி எல்ல பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி

கொத்மலை, கெரண்டி எல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நுவரெலியா...

Read moreDetails
Page 996 of 1622 1 995 996 997 1,622

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.