இலங்கை

கர்ப்பிணி மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற கணவன்

வவுனியா புளியங்குளத்தில் கர்ப்பிணி  மனைவியில் தலையை    கணவன் வெட்டி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுச்சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று (03)...

Read moreDetails

IPL 2025 இறுதிப்போட்டி : கோப்பையை வெல்லப்போவது யார்?

ஐபிஎல் (Indian Premier League) தொடரின் 18ஆவது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ்...

Read moreDetails

பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழா

எட்டியாந்தோட்டை புனித மரியாள் தமிழ் மகா வித்தியாலத்தின் பழைய மாணவர்களின் மாபெரும் கிரிக்கெட் விழாவும் ஒன்றுகூடலும் எதிர்வரும் ஜுன் 07, 08 மற்றும் 09திகதிகளில் நடைபெறவுள்ளது. பாடசாலையின்...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கை மின்சார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

கலாநிதி திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இலங்கை மின்சார சபையின் (CEB) புதிய தலைவராக பேராசிரியர் KTM உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர்...

Read moreDetails

பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை : அரச தரப்பு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரியவை (Harini Amarasuriya) பிரதமர் பதவியிலிருந்து மாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayathissa) தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

பகிடிவதையால் ஆற்றில் குதித்த மாணவி; நான்கு மாணவர்கள் கைது 

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்விகற்கும் முதலாம் ஆண்டு மாணவி, ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை அடுத்து, நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில்...

Read moreDetails

Tamilmirror Online || கொச்சிக்கடை புனித அந்தோனியார் கொடியேற்றம்…

கொழும்பு-கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா, கொடியேற்றத்துடன், செவ்வாய்க்கிழமை (03) ஆரம்பமானது. மும்மொழிகளிலும், காலை 6 மணிக்கு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது.  எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும்...

Read moreDetails

வெளிநாடொன்றில் இலங்கையருக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

மாலைதீவில்(maldives) இலங்கையர்களுக்கு(sri lanka) பெருமளவு வேலைவாய்ப்பு இருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 100,000 வேலை வாய்ப்புகள் இருப்பதாகவும்,தற்போது 30,000 இலங்கையர்கள் மட்டுமே மாலைதீவில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும்...

Read moreDetails

Tamilmirror Online || மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவன், மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள  சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழியில் சிறுமி – பெண்களின் எலும்புக்கூடுகள் – அடித்தே கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

யாழ். (Jaffna) செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று வரை 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. புதைகுழியில் சிறுவர்கள், பெண்கள் என அதிக மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான...

Read moreDetails
Page 950 of 1629 1 949 950 951 1,629

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.