இலங்கை

துப்பாக்கிச் சூடு: தீவிரவாதிகளை போல நடத்தப்படும் கடற்றொழிலாளர்கள் – சாடும் எம்பி

கடற்றொழிலாளர்கள் தீவிரவாதிகளைப் போல் நடத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) குற்றம் சாட்டியுள்ளார்.குச்சவெளியில் கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்...

Read moreDetails

மரக்கடை ஒன்றில் தீ விபத்து;  நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைப்பு

கொழும்பு - பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள மரக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெஹிவளை...

Read moreDetails

Tamilmirror Online || இலங்கையில் மெட்ரோ பேருந்து விரைவில்

பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக வசதியான மற்றும் உயர் தொழில்நுட்ப பேருந்துகளின் தொகுப்பை அறிமுகப்படுத்தபடுவதாக பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டது. அதற்கமைய...

Read moreDetails

யாழில் இருந்து வந்தால் தோடு போடக்கூடாது: தனியார் தொலைக்காட்சியில் உருட்டு

அண்மைக்காலமாக இலங்கையில் பாரிய பேசுப்பொருளுக்கு உள்ளாகியிருக்கும் விடயம்தான் இந்தியாவின் தனியார் இசை நிகழ்ச்சியொன்றின் சோடிக்கப்பட்ட நாடகங்கள். அதாவது இலங்கையில் இருந்து செல்லும் பாடகர்கள் மீதான குறித்த நிகழ்ச்சியின்...

Read moreDetails

Tamilmirror Online || பால் தொழிற்துறையை மேம்படுத்தும் திட்டம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி...

Read moreDetails

இஸ்ரேலின் தாக்குதலில் சிதைந்த காசா நிவாரண மையம்

காசாவின்  (Gaza) தெற்கு முனையில், நிவாரண பொருட்கள் வழங்கும் இடம் ஒன்றின் மீது, இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியுள்ளதாக...

Read moreDetails

“பாடசாலை மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அவசியம்”

முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

உக்ரைனிய வீரர்களின் 6,000 சடலங்கள் மீண்டும் தாய்நாட்டிற்கு: ரஷ்யா அதிரடி

அடுத்த வாரத்திற்குள் கொல்லப்பட்ட உக்ரைனிய (Ukraine) வீரர்களின் சுமார் 6,000 உறைந்த உடல்களை உக்ரைனிடம் ஒப்படைக்க ரஷ்யா (Russia) ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...

Read moreDetails

கெஹெலிய மற்றும் அவரது மகன் பிணையில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல  கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதித்து உள்ளது. கெஹெலிய  அமைச்சராகப்...

Read moreDetails

Tamilmirror Online || ஐ.பி.எல்: சம்பியனாகியது றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு சம்பியனாகியது. அஹமதாபாத்தில் இன்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸுடனான இறுதிப் போட்டியில்...

Read moreDetails
Page 949 of 1629 1 948 949 950 1,629

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.