இலங்கை

அழுகையை வைத்து வியாபாரம் நடத்தும் சரி கம பா – வலுக்கும் எதிர்ப்புக்கள்

இந்தியாவின் (India) பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரி கம பா நிகழ்ச்சியில் ஈழத்தமிழர்கள் மற்றும் மலையத்தமிழர்களை காண்பிக்கும் விதம் பாரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. குறித்த தொலைக்காட்சி...

Read moreDetails

Tamilmirror Online || ஒரு பில்லியன் செலவை அம்பலப்படுத்திய கோப் குழு

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த செயற்றிட்டத்தில் சேர்க்கப்படாத இரண்டு திட்டங்களை செயற்படுத்துவதற்கு எந்தத் திட்டமிடலும் இன்றி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிதியை...

Read moreDetails

யாழில் கடலுக்குள் பாய்ந்த ஹையேஸ் ரக வாகனம்

யாழ்ப்பாணம் (Jaffna) - பொன்னாலை பாலத்தடியில் இடம்பெற்ற விபத்தில் ஹையேஸ் ரக வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று (03.06.2025) அதிகாலை யாழ்ப்பாணம் - பொன்னாலை...

Read moreDetails

Tamilmirror Online || AI பயன்படுத்தி இருவரை தேடும் பொலிஸார்

 AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை குற்றப் புலனாய்வு திணைக்களம் முதன்முறையாக பயன்படுத்தி, சந்தேகநபர்கள் இருவரின் முகங்களை ஒத்த, புகைப்படங்களை வடிவமைத்து, பொதுமக்களின்...

Read moreDetails

கொழும்பு மாநகரசபையில் ஆட்சி: அநுர தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை விரைவில் நிறுவுவோம் என புத்த சாசன, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்தோடு, எதிர்வரும்...

Read moreDetails

லிந்துல நகர சபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

லிந்துல-தலவாக்கலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை, தலைவராக இருந்த காலத்தில் அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும்...

Read moreDetails

இந்தியா-பாக் மோதல் பின்னணியில் இலங்கையை குறிவைக்கும் அமெரிக்கா

இலங்கையை தனது பிடிக்குள் கொண்டு வருவதற்காக மேற்குலகம் காய் நாகர்த்தி வருவதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...

Read moreDetails

அறக்கட்டளையா – கொலைகளமா: காசாவில் பெருக்கெடுக்கும் இரத்த வெள்ளம்

காசாவில் (Gaza) செயற்படும் அறக்கட்டளைகள் கொலைக்களங்களாக மாறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், உணவு விநியோகம் என்ற பெயரில் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேலால்...

Read moreDetails

Tamilmirror Online || மோசமான வானிலையால் சுமார் 11,000 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 3,064 குடும்பங்களைச் சேர்ந்த 11,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும்...

Read moreDetails
Page 951 of 1629 1 950 951 952 1,629

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.