இலங்கை

யாழ்ப்பாணத்தில் கத்திகுத்து தாக்குதல் சம்பவ இடத்தில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ் . போதனா வைத்தியசாலையில்...

Read moreDetails

Tamilmirror Online || இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டம்

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை காலை கடலுக்குச் சென்ற ...

Read moreDetails

பெண் தனியாக இருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்த துணை அமைச்சரின் செயலாளர் :பின்னர் நடந்த விபரீதம்

தேசிய மக்கள் சக்தி(npp) அரசாங்கத்தின் துணை அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஒருவர், பெண் ஒருவர் தனியாக இருந்த ஒரு வீட்டில் வலுக்கட்டாயமாக நுழைந்து சட்டவிரோதச் செயலைச் செய்யச்...

Read moreDetails

விசாரணைகளை திசை திருப்ப ராஜபக்சக்களின் நாடகம் : அம்பலப்படுத்திய அமைச்சர்

தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு அஞ்சி, அவற்றை திசை திருப்பும் நோக்கிலேயே ‘2029 ஜனாதிபதி” என்ற கதையைக்கூற ராஜபக்சக்கள் ஆரம்பித்துள்ளனர் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.2029...

Read moreDetails

செப்டெம்பர் 20-இல் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்

  இன்று நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமென எதிர்பார்ப்பதாக பரீட்சைகள்...

Read moreDetails

பரிதாபமாக பலியான சிறுவன்: பெற்றோர் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பகுதியில் 8 வயது சிறுவன் தீப்பிடித்து இறந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாய், தந்தை மற்றும் தாயுடன் சட்டவிரோதமுறையில் தொடர்பில் இருந்தவர் ஆகியோர்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று முதல் Online நுழைவுச்சீட்டு விநியோகம்

கவுடுல்ல தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக நுழைவுச் சீட்டுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை (10) முதல் Online ஊடாக  பெற்றுக்கொள்ள முடியுமென வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ...

Read moreDetails

உயிரிழந்த தாயின் அவா: நிறைவேற்றிய அரசியல் கைதியின் சகோதரி

அரசியல் கைதியின் சகோதரி ஒருவர் தனது தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றும் முகமாக சிறார்களுக்கு உணவூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று யாழ். அராலியில் இடம்பெற்றுள்ளது. இது...

Read moreDetails
Page 818 of 1656 1 817 818 819 1,656

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.