இலங்கை

Tamilmirror Online || இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails

எதிர்க்கட்சிகளுக்கு ரணில் விடுத்துள்ள அழைப்பு!

பிணை வழங்கப்பட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க எதிர்க்கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும்,  முன்னாள் ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

Tamilmirror Online || “ரணிலின் விளக்கமறியலை நீடிக்கவும்”

  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அரச நிதி மோசடி தொடர்பிலான வழக்கு, கோட்டை நீதவான்...

Read moreDetails

மனித தசையின் திசுக்களை உண்ணும் புழு – அமெரிக்காவில் உறுதி

அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு மனிதருக்கு தசை திசுக்களை உண்ணும் புழு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவர்ம் (NWS) என்பது...

Read moreDetails

Tamilmirror Online || ’வந்தாரா’ விவகாரம்: முகேஷ் அம்பானியின் மகனுக்கு சிக்கல்

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 'வந்தாரா' விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம்...

Read moreDetails

நீதியின் ஓலம் – நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டம்

இனஅழிப்பு மற்றும் இதரக் குற்றங்கள் தண்டிக்கப்பட்டு, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டி தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களில் மாபெரும் கையொப்ப போராட்டம் கடந்த 23.08.2025 தொடங்கி நான்காவது...

Read moreDetails

Tamilmirror Online || ‘அனுர கோ ஹோம்’ ஆரம்பம்: ஹிருணிகா, ஆசுக்கு தடை

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கியூ வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அனுர கோ ஹோம்’ தொடங்கிவிட்டது என்றார். கூட்டத்தினரிடையே உரையாற்றிய...

Read moreDetails

முத்தையன்கட்டு இளைஞன் படுகொலை : 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முல்லைத்தீவு (Mullaitivu) முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினருக்கும், கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.  குறித்த வழக்கு...

Read moreDetails

Tamilmirror Online || நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்: நீர்தாரை இயந்திரம் தயார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, ரணில் விக்கிரமசிங்க இன்றி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

Read moreDetails
Page 777 of 1652 1 776 777 778 1,652

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.