இலங்கை

Tamilmirror Online || நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்: நீர்தாரை இயந்திரம் தயார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நிதி முறைகேடு தொடர்பான வழக்கு, ரணில் விக்கிரமசிங்க இன்றி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு...

Read moreDetails

தீவகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது ஆண்டு நினைவேந்தல்

1990 ஆம் ஆண்டில் ஓகஸ்ட் மாதத்தில் தீவகத்தில் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை(26.08.2025 )...

Read moreDetails

சம்பூர் மனித எச்சங்கள்;ஸ்கேன் ஆராய்ச்சிக்கான மதிப்பீடு கையளிப்பு

சம்பூர் பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட  காணியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும்...

Read moreDetails

ரணிலுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி பகரும் ஐ.தே.க

இந்த காலகட்டத்தில் தனது கட்சி சார்பாக அயராது உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புவதாக முன்னாள் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம்(akilavi raj kariyavasam)...

Read moreDetails

“ நான் ரணிலை சந்திக்க சென்றதை யாராவது பார்த்திருக்கிறார்களா?”

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்ததாகக் கூறப்படும் செய்திகளை பிரதமர் ...

Read moreDetails

மன்னாரில் காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் முரண்பாடு

மன்னாரில் (Mannar) காற்றாலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் மற்றும் போராட்டகார்கள் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்துக்கு எதிராக 24 ஆவது நாளாக...

Read moreDetails

சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன்

10 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி, சிறுவன் ஒருவன் கொலை செய்துள்ளமை தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி...

Read moreDetails

உச்சக்கட்ட பரபரப்பில் ரணிலின் வழக்கு – நீதிமன்றில் குவியும் அரசியல்வாதிகள்

புதிய இணைப்பு முன்னாள் ஜனதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பல அரசியல் பிரமுகர்கள் நீதிமன்றுக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்ற...

Read moreDetails

ரணிலின் வழக்கு! கோட்டை நீதவான் நீதிமன்றத்தை சுற்றி குவிந்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள்

புதிய இணைப்புகோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம்...

Read moreDetails
Page 778 of 1653 1 777 778 779 1,653

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.