இலங்கை

கைது செய்யப்பட்ட ஈழத்து வேடன் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பொப்பிசை பாடகர் வேடனுக்கு நிபந்தனைகளுடன் கேரள (Kerala) நீதிமன்றம் முன்பிணை வழங்கியுள்ளது.சமூக வலைதளங்களில் பொப்பிசை இசைப் பாடல்களை பதிவிட்டு இந்திய அளவில் பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி...

Read moreDetails

Tamilmirror Online || அதி நவீன கைத்தொலைபேசிகளுடன் இருவர் கைது

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியின்றி 10 கோடி ரூபாய் பெறுமதியுடைய அதிநவீன கைத்தொலைபேசிகளை  நாட்டிற்குள் கொண்டு வந்த இருவர் புதன்கிழமை (27) அன்று...

Read moreDetails

யாழில் 400 வருட பழமை வாய்ந்த சிவன் ஆலயம் – விரைவில் மகா கும்பாபிஷேகம்

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கிரியைகள் இன்று ஆரம்பமானது.  வட்டுக்கோட்டை துணவி பிரகேஷ்வரன் ஆதிசிவனுக்கு...

Read moreDetails

ரணிலின் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அரச நிதி துஷ்பிரயோக வழங்கிலிருந்து...

Read moreDetails

Tamilmirror Online || மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு வேந்தல் செவ்வாய்க்கிழமை (26) அன்று உணர்வு பூர்வமாக  அனுஸ்டிக்கப்பட்டது. 35 வருடங்களுக்கு முன்னர் இதே...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியில் 166 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான நேற்றைய தினம் (26) மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...

Read moreDetails

Tamilmirror Online || களத்தில் குதித்தார் ”ட்ராமா மாமா”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  எதிராக வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. ...

Read moreDetails

ரணிலுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை : வைத்தியர் பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷன்...

Read moreDetails

Tamilmirror Online || இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

Read moreDetails
Page 776 of 1652 1 775 776 777 1,652

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.