இலங்கை

Tamilmirror Online || ‘கள்ள’ உல்லாசம்: தலைகளை கொய்த கணவன்

கணவர் வெளியூர் சென்றதாக நினைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை ஆத்திரத்தில் கணவர் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

மகிந்தவுக்கு வீடு வழங்க முன்வந்த தமிழர்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கொழும்பில் வீடுகளை வழங்க தமிழர் ஒருவர் உட்பட நால்வர் முன்வந்துள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா...

Read moreDetails

கமாண்டோ சலிந்தவுக்கு வெடிமருந்து விற்ற இராணுவ அதிகாரி

கமாண்டோ சலிந்த என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் இன்று (11) மேற்கு...

Read moreDetails

குருக்கள்மடத்திலுள்ள மனிதப் புதைகுழியை பார்வையிட்ட உயர் அதிகாரிகள்

குருக்கள் மடத்திலுள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். குறித்த நடவடிக்கை இன்று (11) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1990 ஆம்...

Read moreDetails

Tamilmirror Online || யாழில் குளவி கொட்டிய பெண் பலி

யாழ்ப்பாணம் பகுதியில் குளவி கொட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வித்தகபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் பாலசரஸ்வதிஎன்ற...

Read moreDetails

சட்டத்திற்கு அடி பணிந்தார் சந்திரிகா! உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த...

Read moreDetails

Tamilmirror Online || யார் இந்த சுசீலா கார்கி?

ஊழல் முறைகேடுகள், வேலையின்மை, கருத்துச் சுந்திரத்துக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேபாளத்தில் அரசுக்கு எதி​ராக வெடித்த இளைஞர்களின் போராட்டத்தால்...

Read moreDetails

3 பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – பலர் படுகாயம்

எல்லேபொல பிரதேசத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (11) காலை கொழும்பு - பதுளை பிரதான...

Read moreDetails

Tamilmirror Online || 2/3 இருக்கிறதே அறுக்கவா?

மஹிந்த ராஜபக்ஷ குடும்பமே, ஒரு கதிரையில் ஒன்றாக அமர்ந்திருக்க, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, வாளொன்ளை கையில் வைத்துக்கொண்டு தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கிறது....

Read moreDetails

மீண்டும் ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைகள் – ஐபிசி தமிழ்

புதிய இணைப்பு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.இரண்டாம் இணைப்புநாடாளுமன்றில் அமளி துமளி : சபையில் இருந்து வெளியேறிய சபாநாயகர்நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான...

Read moreDetails
Page 729 of 1640 1 728 729 730 1,640

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.