இலங்கை

மீண்டும் ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைகள் – ஐபிசி தமிழ்

புதிய இணைப்பு 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.இரண்டாம் இணைப்புநாடாளுமன்றில் அமளி துமளி : சபையில் இருந்து வெளியேறிய சபாநாயகர்நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான...

Read moreDetails

மிருகத்தைப் போல வீதியில் வைத்து கொலை – பறந்த மாகந்துரே மதுஷின் மனைவியின் கடிதம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷின் மனைவி தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.காவல்துறையினரின் காவலில் இருந்த தமது கணவரின் மரணத்தில்...

Read moreDetails

Tamilmirror Online || இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சு தொடர்கிறது

இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக பேச்​சு​வார்த்தை தொடர்​கிறது என்​றும், பிரதமர் மோடி​யுடன் பேச ஆவலாக உள்​ளேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  ...

Read moreDetails

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: நிறைவேறிய சட்டமூலம் – அரசின் நிலைப்பாடு

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஜனாதிபதி உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala)...

Read moreDetails

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு...

Read moreDetails

நேபாளத்திலுள்ள வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு

19 பேர் கொல்லப்பட்டதற்கும் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகுவதற்கும் வழிவகுத்த இரண்டு நாட்கள் வன்முறை அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பிறகு காத்மாண்டுவில் இயல்பு நிலை...

Read moreDetails

பாடசாலை போக்குவரத்து : அறிமுகமாக உள்ள புதிய வழிகாட்டுதல்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை செயல்படுத்த கல்வி அமைச்சகமும் (MOE) போக்குவரத்து அமைச்சகமும் ஒரு கூட்டுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன.பாடசாலை போக்குவரத்து சேவைகளின் பாதுகாப்பு...

Read moreDetails

Tamilmirror Online || நேபாளத்தில் அரசியல்வாதிகளை குறிவைத்து தாக்குதல்

நே​பாளத்​தில் அரசுக்கு எதி​ராக வெடித்த கலவரத்​தால் பதற்​றம் நீடிக்​கும் நிலை​யில், அரசி​யல்​வா​தி​களை குறி​வைத்து தாக்​குதல்​கள் நடக்​கின்​றன.  காத்​மாண்​டு​வில் உள்ள சிங்கா அரண்​மனை எனப்​படும்...

Read moreDetails

நட்டஈடு கோரி நாமல் அனுப்பிய கடிதம் : அடுக்கடுக்கான கேள்விகளால் நாமலை திணற வைத்த துணை அமைச்சர்

ஊடக சந்திப்பில் பிரதி அமைச்சர் வட்டகல வெளியிட்ட கருத்து தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச 01 பில்லியன் இழப்பீடு கோரியதாக...

Read moreDetails
Page 730 of 1641 1 729 730 731 1,641

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.