இலங்கை

நாடு முழுவதும் பல உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகின: பொலிஸ் அறிக்கை 

நியூஸ்21 (கொழும்பு): நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றுப் புதன்கிழமை (15) வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் அறிக்கை...

Read moreDetails

Tamilmirror Online || எம்.பி.க்கள் குடியிருப்பில் தீ விபத்து

டில்லியில் எம்.பி.க்கள் தங்கியுள்ள குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. டில்லியின் பிஷாம்பர் தாஸ் மார்க் பகுதியில் பிரம்மபுத்ரா அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. நாடாளுமன்ற...

Read moreDetails

சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்! – ஐபிசி தமிழ்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (Chandrika Kumaratunga) காலமானதாக சமூக வலைதளங்களில் தொடர் செய்திகள் பரவி வருகின்றது. இந்தநிலையில், குறித்த செய்திகள் செய்திகள் உத்தியோகபூர்வமற்றதுடன் போலியானவை...

Read moreDetails

பியூமி ஹன்சமாலி அழகுசாதனப் பொருட்கள்: தரநிலை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு

பிரபல நடிகையும் மொடலுமான பியூமி ஹன்சமாலிக்குச் சொந்தமான லோலியா ஸ்கின் நிறுவனத்தால் நாடு முழுவதும் அழகுசாதனப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  இந்த அழகுசாதனப் பொருட்களின் தரநிலைகள் குறித்து,...

Read moreDetails

ரஷ்ய தடுப்பூசி குறித்து இலங்கை கடுமையான எச்சரிக்கை

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசியான 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) புற்றுநோயை குணப்படுத்தும் என்ற தகவலை இலங்கை சுகாதார அதிகாரிகள் மறுத்துள்ளனர்..  குறித்த தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட...

Read moreDetails

சீனா ஏர்லைன்ஸின் புதிய விமான சேவை: வெளியான அறிவிப்பு

ஷாங்காய் (Shanghai) மற்றும் டில்லி (Delhi) இடையே நேரடி விமானங்களை சீனா (China) ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது. இதனடிப்படையில், நவம்பர் ஒன்பது முதல் விமான...

Read moreDetails

தீபாவளியை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை (21)அன்று சில மாகாணங்களின் பாடசாலைக்கு விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகைகள் குறைவாக இருக்கும்...

Read moreDetails

Tamilmirror Online || UDA உயர் அதிகாரிகள் இருவர் கைது

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC), நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள் இருவரைக் கைது...

Read moreDetails

நாயைப்போல சுட்டு வீதியில் வீசப்பட்ட ஊடகவியலாளர்! கேட்டு மகிழ்ந்த மகிந்த

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க (Lasantha Wickramatunga) மாட்டைச் சுடும் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டமைக்கு பலதரப்பட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டது. தென்னிலங்கை இராணுவத்தரப்பினர் இந்த கொலையை செய்யவில்லை...

Read moreDetails

Tamilmirror Online || ‘கள்ள’ உல்லாசம்: தலைகளை கொய்த கணவன்

கணவர் வெளியூர் சென்றதாக நினைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை ஆத்திரத்தில் கணவர் இருவரின் தலைகளை கொடுவாளால் வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails
Page 728 of 1640 1 727 728 729 1,640

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.