இலங்கை

அமெரிக்க கூட்டாளிகள் மீது ஈரான் பதிலடி

மத்திய கிழக்கில் ஏற்கனவே கொழுந்துவிட்டு எரியும் போர், செவ்வாய்க்கிழமையன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மீது...

Read moreDetails

போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

தங்கள் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

காலாவதியான தேயிலை விற்பனை : விதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான அபராதம்

நுகர்வோர் ஒருவருக்குக் காலாவதியான தேயிலைப் பொதியைவிற்பனை செய்ததற்காக, கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்றம் ஒரு நிறுவனத்திற்கு ரூ. 200,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார...

Read moreDetails

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பத்து நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு...

Read moreDetails

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து தெற்கில் துப்பாக்கிசூடு

மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்...

Read moreDetails

யாழில் பயங்கரம் : நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பியவர் மீது வாள்வெட்டு

ஊர்காவற்றுறை நீதிமன்றில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது வேலணை அராலிச் சந்தி பகுதியில் இன்று (9) பிற்பகல் வாள்வெட்டு தாக்குதல்...

Read moreDetails

அச்சிடுவதற்காக மீண்டும் இலட்சக்கணக்கில் குவிந்துள்ள வாகன இலக்கத்தகடுகள்

சுமார் 3 லட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும், குவிந்துள்ள இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்கான புதிய முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற...

Read moreDetails

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு

இலங்கைக்கான புதிய சீனத் தூதர் வெய் ஹுவாக்சியாங் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையே இன்று (09) கொழும்பில் ஒரு சந்திப்பு நடைபெற்றது. ...

Read moreDetails

சொத்து விவர அறிக்கைகளை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காதவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வாய்ப்பு

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு நிர்வாக அபராதம் விதிப்பதற்கு முன்னர், தாமதத்திற்கான நியாயமான காரணங்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல்...

Read moreDetails
Page 7 of 1663 1 6 7 8 1,663

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.