இலங்கை

கிளிநொச்சியில் வடக்கு – கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கில் கையகப்படுத்தியுள்ள பொது மக்களின் காணிகளை மக்களிடமே வழங்கு என வலியுறுத்தி வடக்கு - கிழக்கு காணி இழந்த மக்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்த கவனயீர்ப்பு போராட்டம்...

Read moreDetails

சுரேஷ் சலேவை தீவிரவாதியாக்கும் அரசாங்கம்! ஆவேசத்தில் ஞானசார தேரர்

சுரேஷ் சலே போன்ற போர் வீரர்களை அரசாங்கம் தீவிரவாதிகளாகக் காட்ட முயற்சிப்பதாக கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்...

Read moreDetails

Tamilmirror Online || மொட்டை மாடியில் கஞ்சாத் தோட்டம்: இடியப்ப வியாபாரிக்கு விளக்கமறியல்

கல்முனை கடற்கரை பள்ளி வீதியிலுள்ள வீடொன்றின் மொட்டை மாடியில் சட்டவிரோதமான முறையில் கஞ்சாத் தோட்டப் பயிர்ச்செய்கை போன்று வளர்த்து வந்த 56 வயதுடைய சந்தேகநபரை...

Read moreDetails

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் PHFO பதவியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் Public Health Field Officer (PHFO) பதவியில் பணியாற்றும் சில உத்தியோகத்தர்களின் கடமை நிறைவேற்றல், மேலதிக நேரக் கொடுப்பனவுகள், பயணக்...

Read moreDetails

யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைத்தியசாலையில்

புதிய இணைப்பு யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர்...

Read moreDetails

சிறுமி மீதான அத்துமீறல் குற்றச்சாட்டு! நீதிமன்றில் முன்னிலையானார் பல்லேகம ஹேமரத்ன தேரர்

சிறுமி ஒருவரை அத்துமீறல் செயற்பாட்டுக்கு உட்படுத்திய வழக்கு விசாரணை தொடர்பில், முன்னாள் அத்தமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர்  நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21.08.2026) அவர்...

Read moreDetails

பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம் – Sri Lanka Tamil News

Home / பொலிஸ் நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தம் பத்தரமுல்லையில் உள்ள சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள நற்சான்றிதழ் பிரிவு, இந்தச் சான்றிதழ்களைச் செயலாக்குதல், அச்சிடுதல்...

Read moreDetails

நாமல் ராஜபக்ச நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முன்னிலையாகியுள்ளார்.நிலுவையில் உள்ள விசாரணை தொடர்பாக வழங்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய இன்று காலை அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.வாக்குமூலம்இதன்போது,...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் அதிகரிப்பு: பேராசிரியர் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Home / பல்கலைக்கழக மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு ஆளாகும் அபாயம் அதிகரிப்பு: பேராசிரியர் எச்சரிக்கை அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்த முயலும்போது ஏற்படும் விலகல் அறிகுறிகளை கட்டுப்படுத்துவதற்காகவே...

Read moreDetails
Page 56 of 1669 1 55 56 57 1,669

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.