இலங்கை

இந்தோனேசியாவில் தீக்கிரையான முதியோர் இல்லம்: பரிதாபமாக 16 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் முதியோர் இல்லம் ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள...

Read moreDetails

தலவாக்கலை பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பி.கேதீஸ் அலுவலகத்திற்கு விசாலமான கட்டிடம் கோரி தலவாக்கலை பிரதேச செயலக அலுவலக ஊழியர்கள் திங்கட்கிழமை (29) அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

1000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு இல்லை: ரொனால்டோ அதிரடி சபதம்

கால்பந்து அரங்கில் 1000 கோல் அடித்து சாதிப்பேன் என கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருது விழாவில் மத்திய...

Read moreDetails

Tamilmirror Online || படகு வழங்கலில் முறைகேடு: எதிர்த்து ஆர்ப்பாட்டம்

பூ.லின்ரன் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடல் தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள்   வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக திங்கட்கிழமை (29) அன்று...

Read moreDetails

ஊடகங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்…!

ஊடகங்களுக்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். நாட்டின் மக்களின் சுகாதார அறிவை மேம்படுத்துவதற்காகவும் சுகாதாரத்...

Read moreDetails

Tamilmirror Online || டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து?

கைது செய்யப்பட்டு மஹர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் பாராளுமன்ற...

Read moreDetails

அடையாள தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள்!

அரசாங்கத்தினால் அண்மையில் முன்வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக சட்டத்திருத்தத்தில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் இது தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அனுப்பிய இரண்டு கடிதங்களை உடனடியாகத் திரும்பப்பெறக் கோரியும்,...

Read moreDetails

Tamilmirror Online || பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம், எரிபொருள், பெட்ரோலியம், எரிவாயு விநியோகம் ஆகிய சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம்...

Read moreDetails

நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுப்பு! மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரியர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரிகளுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்க மறுப்பதும், அவர்களை ஏனைய...

Read moreDetails

Tamilmirror Online || டக்ளஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரிக்கை

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் பல தடவைகள் உயிர் ஆபத்துக்களை...

Read moreDetails
Page 538 of 1617 1 537 538 539 1,617

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.