இலங்கை

சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள்...

Read moreDetails

சீனாவின் மலிவான இறக்குமதி: பிரித்தானியாவின் பணவீக்கம் குறையும் வாய்ப்பு – உள்ளூர் தொழில்களுக்கு அச்சுறுத்தல்!

அமெரிக்காவின் கடுமையான வரிக் கொள்கைகளால் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட சீனா, தனது மலிவான பொருட்களை மாற்று சந்தைகளுக்கு திருப்பி விட்டுள்ளது. இதில் பிரித்தானியா முக்கியமான இலக்காக உருவெடுத்துள்ளது. சீனாவிலிருந்து...

Read moreDetails

Tamilmirror Online || பலத்த மழை பெய்யக்கூடும்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வடக்கு – கிழக்கில் காணி: முதற்கட்டமாக 25 குடும்பங்கள் தெரிவு

இயற்கை பேரனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள மலையக மக்களுக்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிரந்தர வாழ்விடங்களை அமைத்துக் கொடுக்கும் நோக்கில் மானிடம் பூமிதான இயக்கம்...

Read moreDetails

டக்ளஸ் விவகாரத்தில் அரசியல் தலைமைகளை அச்சுறுத்தும் வாக்கு வங்கி

இலங்கை அரசியலில் நீண்டகாலம் அமைச்சராகவும் மற்றும் ஈ.பி.டி.பி (EPDP) கட்சியின் தலைவராகவும் விளங்கிய டக்ளஸ் தேவானந்தா, கடந்த டிசம்பர் 26 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது...

Read moreDetails

புடினின் வீட்டின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லங்களில் ஒன்றின் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, உக்ரையின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார்.    ...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு ஆபத்து…! முன்னாள் எம்.பி கவலை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார். டக்ளஸ்...

Read moreDetails

இந்தோனேசியாவில் தீக்கிரையான முதியோர் இல்லம்: பரிதாபமாக 16 பேர் பலி – 15 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் முதியோர் இல்லம் ஒன்று தீ விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 16 முதியோர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள...

Read moreDetails
Page 537 of 1617 1 536 537 538 1,617

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.