இலங்கை

EPDP செய்த கொலைகள் அம்பலத்துக்கு வரும்…! எச்சரிக்கும் றஜீவன் எம்பி

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) செய்த கொலைகள், கடத்தல்கள், கப்பம், ஊழல் தொடர்பிலும் அம்பலத்துக்கு வரும் என நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எச்சரித்துள்ளார்.அத்துடன் அதை...

Read moreDetails

Tamilmirror Online || டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில் அனுமதி

ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். Read More

Read moreDetails

பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி! தீர்வு வரை சுகயீன விடுமுறை அறிவித்த அதிகாரிகள்

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில்...

Read moreDetails

குழந்தைகளை பாதுகாக்கவும் தற்கொலைகளை தடுக்கவும்  AI நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள்!

சிறுவர்களுக்கான உணர்ச்சி ஆதரவான சேவைகளுக்கு தனிப்பயன் அமைப்புகள், பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமாகும். Read More

Read moreDetails

Tamilmirror Online || பெண் செயலாளரை தாக்கிய தலைவர்

சமகி ஜன பலவேகயவை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரால் மத்துகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில்  மத்துகம...

Read moreDetails

தேசிய மின்சாரக் கொள்கை தொடர்பில் மக்களுக்கு வெளியான அறிவிப்பு

தேசிய மின்சாரக் கொள்கை குறித்த பொதுமக்களின் கருத்து சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார...

Read moreDetails

Tamilmirror Online || சூப்பர் ஸ்டார் குத்துச் சண்டை படுகாயம்: நண்பர்கள் 2 பேர் பலி

உலகப் புகழ்பெற்ற முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் (Former Heavyweight Boxing Champion) அந்தோணி ஜோசுவா   நைஜீரியாவில் நடந்த ஒரு...

Read moreDetails

இலங்கை வந்தார் நடிகர் பிரபு தேவா

தென்னிந்திய நடிகரும், நடன இயக்குனரும், திரைப்பட இயக்குனருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார். சென்னையில் இருந்து அவர் இன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை...

Read moreDetails

Tamilmirror Online || பெண் கிராம அலுவலரை தாக்கமுயற்சி: போராட்டம் வெடித்தது

எஸ்.ஆர்.லெம்பேட்  மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (30) காலை 9.30 மணி முதல்...

Read moreDetails

சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள்...

Read moreDetails
Page 536 of 1617 1 535 536 537 1,617

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.