இலங்கை

சித்துப்பாத்தி மயானத்தில் சட்டரீதியாக சடலங்கள் புதைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் இல்லை : சட்டத்தரணி விளக்கம்

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள்...

Read moreDetails

காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள்: 23 தனியார் வைத்தியசாலைகள் மீது வழக்கு – ரூ.57.98 இலட்சம் அபராதம்! – Sri Lanka Tamil News

Home / காலாவதியான மருந்துகள், இரசாயனங்கள்: 23 தனியார் வைத்தியசாலைகள் மீது வழக்கு – ரூ.57.98 இலட்சம் அபராதம்! ஆய்வுக்கூடங்களில் அதிக கட்டணம், காலாவதியான மருந்துகள் விற்பனை...

Read moreDetails

35 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிய கரடி

35 அடி உயரத் தொலைபேசி மின் கம்பத்தின் உச்சியில் கரடி ஒன்று சிக்கிக்கொண்டு, பின்னர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த மனதை...

Read moreDetails

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிராந்தியங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (24-07-2026) விடுத்துள்ள...

Read moreDetails

சுவிட்சர்லாந்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்! திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

சுவிட்சர்லாந்தில் இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் தலைநகரான பேர்ண் (Bern)...

Read moreDetails

ஈரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை: ட்ரம்ப் திட்டவட்டம்

ஈரானுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தான் இன்னும் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையகத்தில்...

Read moreDetails

அரச ஒருங்கிணைப்புடன் கோட்டை ரஜமகா விகாரையின் பெரஹரா

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ரஜமகா விகாரையின் ஸ்ரீ தளதா பெரஹரா  - 2026, நடத்துவது குறித்த  கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்...

Read moreDetails

கொழும்பில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிசூடு : ஒருவர் பலி

கொழும்பு வத்தளை காவல்துறைபிரிவு, பள்ளியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலம் அருகே அமைந்துள்ள ஒரு விழா மண்டபத்தில் இன்று இரவு (23) துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு...

Read moreDetails

துபாய்க்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!

துபாய் சுற்றுலாத் துறையை மீண்டும் புத்துயிர்பெறச் செய்ய அந்நாட்டு அரசு புதிய சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும்...

Read moreDetails

கட்டுப்பாட்டை மீறும் மத்திய கிழக்கு மோதல்…! உலக நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres) தெரிவித்துள்ளார். மோதலில்...

Read moreDetails
Page 5 of 1553 1 4 5 6 1,553

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.