இலங்கை

கொழும்பில் வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல்!

கொஹுவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட தெஹிவளை, களுபோவில் பகுதியில் உள்ள வீடொன்றை இலக்குவைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீட்டின் மீது...

Read moreDetails

பெண் உதவியாளர்கள் மூவருக்கு தலா ரூ.45 லட்சம் பரிசு வழங்கிய டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் சர்ச்சை – Sri Lanka Tamil News

செய்திகள் / உலகம் / பெண் உதவியாளர்கள் மூவருக்கு தலா ரூ.45 லட்சம் பரிசு வழங்கிய டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் சர்ச்சை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்...

Read moreDetails

காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும்...

Read moreDetails

நூலிழையில் தப்பிய ஜெலென்ஸ்கி! பயணித்த விமானத்தை நெருங்கி வந்த ட்ரோன்

நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒஸ்லோ சென்ற விமானம், செவ்வாய்க்கிழமை மால்டோவாவிலிருந்து புறப்பட்டபோது ட்ரோன் ஒன்றினால் தாக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டதாக...

Read moreDetails

அமெரிக்க கூட்டாளிகள் மீது ஈரான் பதிலடி

மத்திய கிழக்கில் ஏற்கனவே கொழுந்துவிட்டு எரியும் போர், செவ்வாய்க்கிழமையன்று மேலும் தீவிரமடைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நட்பு நாடான சவுதி அரேபியா மீது...

Read moreDetails

போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடி! ஈரானுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

தங்கள் போர்க்கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து குறிவைக்கும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

காலாவதியான தேயிலை விற்பனை : விதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான அபராதம்

நுகர்வோர் ஒருவருக்குக் காலாவதியான தேயிலைப் பொதியைவிற்பனை செய்ததற்காக, கொழும்பு இலக்கம் 5 நீதவான் நீதிமன்றம் ஒரு நிறுவனத்திற்கு ரூ. 200,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார...

Read moreDetails

மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மத்திய வங்கி பிணைப்பத்திர மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட பத்து நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு...

Read moreDetails

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து தெற்கில் துப்பாக்கிசூடு

மொரட்டுவை - ராவத்தாவத்தை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை இலக்கு வைத்து இன்று (9) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர்...

Read moreDetails
Page 4 of 1661 1 3 4 5 1,661

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.