இலங்கை

ரவி கருணாநாயக்கவுக்கு லஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பு!

கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றிற்கு...

Read moreDetails

ட்ரம்பைக் கொல்ல ஈரானின் சதி! எச்சரிக்கை விடுத்த இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் ஒரு புதிய மற்றும் குறிப்பிட்ட சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளதாக இஸ்ரேலியப் புலனாய்வுப் பிரிவு, அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

வெளிநாட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்!

இத்தாலியில் இலங்கை பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ரோம் நகரில் பிடேன் பகுதியில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய இலங்கை...

Read moreDetails

Tamilmirror Online || சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

தெற்காசிய செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்: சர்வதேச அரங்கில் அங்கீகாரம்! தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும்...

Read moreDetails

இரத்தினபுரியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு: 5 பேர் கைது

இரத்தினபுரியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி காவல் பிரிவிற்குட்பட்ட ஹகபுவ வீதி பகுதியிலே இவ்வாறு சந்தேகநபர்கள் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். ...

Read moreDetails

நான் கொல்லப்பட்டால் ஈரான் மீது குண்டுவீசுங்கள்…! ட்ரம்பின் பகிரங்க அறிவுறுத்தல்

ஒருவேளை ஈரான் தன்னைத் படுகொலை செய்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களைத் தான் வழங்கியுள்ளேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

Tamilmirror Online || த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம்: தேடப்படும் சிங்கப்பூர் தொழிலதிபர் யார்?

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியை கவிழ்ப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம்...

Read moreDetails

யாழில் சுற்றுலாவிகளுக்கு இடையூறாக யாசகம் செய்தோருக்கு எதிராக நடவடிக்கை

யாழ். நகர்ப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலாவிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலும் நடமாடிய 30 இற்கும் அதிகமான யாசகர்கள் இன்று யாழ். காவல்துறையின் பங்களிப்புடன் ...

Read moreDetails

சீனாவை நிலைகுலைய செய்த பாவி புயல்! அடுத்து தாய்வானை நோக்கி

சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சக்திவாய்ந்த பாவி(BAVI) சூறாவளியின் தாக்கத்தால் இதுவரை 50 உயிரிழப்புக்கள் பதிவாகியள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மணிக்கு 155 கி.மீ...

Read moreDetails
Page 38 of 1557 1 37 38 39 1,557

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.