இலங்கை

Tamilmirror Online || யாழில் சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாகைகள் (Banners) யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக...

Read moreDetails

இரண்டு கப்பல்கள் சிறைபிடிப்பு : உறுதிப்படுத்தியது ஈரான் புரட்சிகர காவல் படை

கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையில் விதிமீறல்களில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களை இடைமறித்து, ஈரானிய எல்லைக்குள் கொண்டு வந்துள்ளதாக இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின்...

Read moreDetails

Tamilmirror Online || காவத்தை அராஜகத்துக்கு மனோ கண்டனம்

"இரத்தினபுரி மாவட்ட நீலகாமம் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் 'ஹெல்மெட்' குண்டர்கள், வீடில்லாத மலையகத் தமிழ் பிரஜை ஒருவர் கட்டிய வீட்டை உடைத்து, அப்பாவி மக்கள்...

Read moreDetails

ட்ரம்பின் போர் நிறுத்த நீடிப்பு : ஈரானிடமிருந்து வெளிவராத பிரதிபலிப்பு

அமெரிக்காவுடனான போர்நிறுத்தத்தை நீடிப்பது குறித்து ஈரான் இன்னும் எந்த அதிகாரபூர்வ நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை. "போர்நிறுத்தத்தை நீடிக்க ஈரான் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது" என்று சில ஊடகங்களில் செய்திகள்...

Read moreDetails

போர்பதற்றத்திற்கு மத்தியில் ஈரானில் அடுத்தடுத்து நிறைவேற்றப்படும் மரணதண்டனை

இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறைக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரான் இன்று(22)புதன்கிழமை மரணதண்டனையை நிறைவேற்றியது. அந்த நபர் ஒரு முக்கிய அரசு அமைப்பின் பாதுகாப்புக்...

Read moreDetails

Tamilmirror Online || விஷ வாயு கொலைத் திட்டம்: விஞ்ஞானியின் திடுக்கிடும் வாக்குமூலம்

அமெரிக்காவின் லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வகத்தில் (Los Alamos National Laboratory) பணியாற்றிய மூத்த அணுசக்தி விஞ்ஞானி லியோனார்டு இங்க்ராம் (Leonard Ingram), ஒரு...

Read moreDetails

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய்

தமிழ்நாட்டின் அரசியல் என்பது எப்போதுமே தேர்தல்களைக் கடந்த ஒன்று. அது அடையாளம், மொழி, சமூக நீதி மற்றும் ஆளுமைகளைப் போலவே கருத்துக்களாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு கலாச்சாரம் ஆகியவற்றை...

Read moreDetails

நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சுரேஸ் சலே! – ஐபிசி தமிழ்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கொழும்பு கோட்டை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு...

Read moreDetails

Tamilmirror Online || மெனிக்ஹின்னையில் பாரிய தீ : 3 மாடிகள் கருகின

கண்டி மெனிக்ஹின்ன நகரில் அமைந்துள்ள மூன்று மாடி வர்த்தகக் கட்டிடம் ஒன்றில், இன்று (ஏப்ரல் 22) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் அக்...

Read moreDetails
Page 235 of 1578 1 234 235 236 1,578

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.