இலங்கை

Tamilmirror Online || ஈரானின் பிங்க் ட்ரோன்: பெண்கள் தினத்தில் வித்தியாசம்

  ஈரானின் அஹ்வாஸ் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில், இளஞ்சிவப்பு நிறம் பூசப்பட்ட ஷாஹெட்-136 ரக ட்ரோன்களின் புகைப்படங்களை...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர கைது

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது குடும்பத்தினருடன் நுவரெலியாவிற்கு வந்திருந்த...

Read moreDetails

Tamilmirror Online || செம்மணி புதைக்குழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

  செல்வநாயகம் கபிலன். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள செம்மணி மனிதப் புதைக்குழி தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவான் செல்வநாயகம்...

Read moreDetails

மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் : கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

மாலைதீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் கலன்கள் மாலைதீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்படும் என அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக...

Read moreDetails

’விஜய் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியமை முறைகேடானது’

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபா சொத்து மதிப்பை குறைத்து காட்டியமை...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவு நாள்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஈரானியக் கப்பலை சிறைபிடித்த புகைப்படங்களை வெளியிட்டது அமெரிக்கா!

அரபிக் கடலில் ஈரானியக் கொடி ஏந்திய டூஸ்கா (M/V Touska) கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாக வழிமறித்துக் கைப்பற்றியதற்கான புகைப்பட ஆதாரங்களை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம்...

Read moreDetails

Tamilmirror Online || ’பொருளாதாரம் பாரிய நெருக்கடியில் உள்ளது’

அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகத்தால் மின்சக்தித் துறை மற்றும் பொருளாதாரம் பாரிய நெருக்கடியில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார். எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய...

Read moreDetails

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21-04-2026) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில்...

Read moreDetails
Page 234 of 1574 1 233 234 235 1,574

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.