இலங்கை

Tamilmirror Online || முகக் கிரீம்கள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

இலங்கைச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான முகப்பூச்சு கிரீம்கள் (Skin Creams) மற்றும் லோஷன்களில் ஆபத்தான அளவில் கன உலோகங்கள் கலந்திருப்பது ஆய்வக...

Read moreDetails

மன்னர் சார்லஸ் மீது ட்ரம்பின் தாயாருக்கு ஏற்பட்டிருந்த ஈர்ப்பு

 அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா-இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார்....

Read moreDetails

வடக்கு லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம் : இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்

 வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெருநகர காவல்துறை இதை ஒரு பயங்கரவாத சம்பவம் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ...

Read moreDetails

திரிஷாவுக்கு மன அழுத்தமா? நிம்மதியான தூக்கம் எப்போது? அவரே வெளியிட்ட தகவல் – Sri Lanka Tamil News

Home / திரிஷாவுக்கு மன அழுத்தமா? நிம்மதியான தூக்கம் எப்போது? அவரே வெளியிட்ட தகவல் நடிகை திரிஷா தனது சமூக வலைதளப் பதிவில், ஒரு மணி நேரத்...

Read moreDetails

Tamilmirror Online || கம்பளையில் பயங்கர மண்சரிவு (வீடியோ)

கண்டி மாவட்டம், கம்பளை நகருக்கு அருகிலுள்ள கஹட்டபிட்டிய பகுதியில் இன்று (29) காலை பயங்கர மண்சரிவு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மலையகப் பகுதிகளில் தொடர்ச்சியாகப்...

Read moreDetails

இலங்கைக்கு வருகிறார் ரஷ்ய சுகாதார அமைச்சர்

ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு மே 03 அன்று இலங்கைக்கு வரகை தரவுள்ளனர். ...

Read moreDetails

Tamilmirror Online || விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ் SLC நிர்வாகம்

 இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்களின் இராஜினாமாவை விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில்...

Read moreDetails

பெட்ரோலுடன் வருகிறது மற்றுமொரு கப்பல்! வெளியான புதிய அறிவிப்பு

இலங்கைக்குத் தேவையான மற்றுமொரு எரிபொருள் கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

அர்ச்சுனாவின் துப்பாக்கி நீதிமன்ற காவலில்! விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனை

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கைதுப்பாக்கியை சான்றுப்பொருளாக பெற்றுள்ள நீதிமன்றம் அதற்கான அனுமதியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் காணி வழக்கு...

Read moreDetails

மகிந்தவுக்கு போலிக் கடிதம் எழுதி நியமனம் பெற்ற சுகீஸ்வர

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகா தேரர்களின் கையொப்பங்கள் எனக் கூறி ஆவணங்களைப் போலியாகத் தயாரித்த சம்வம் தொடர்பில் சுகீஸ்வர பண்டார மீது குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 217 of 1576 1 216 217 218 1,576

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.