இலங்கை

920 மில்லியன் ரூபாய் மோசடி! பெண்ணொருவரை கைது செய்ய உதவி நாடும் காவல்துறை

 ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பல நபர்களிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கண்டறிவதற்காகக் காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. ...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளிலும் போதைப்பொருளுக்கு எதிராக அணி திரண்ட மக்கள்

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி ஒன்று முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அதற்கமைய ”உங்கள் எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப் போதைப் பொருளினை பயன்படுத்துவதை...

Read moreDetails

அறிவிப்பு பலகையையும் பொருட்படுத்தாது கோவில் காணியில் குப்பைகளை வீசும் அவலம்!

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் அருகில் இந்த கண்ணகி அம்மன் கோவில் காணி காணப்படுவதுடன், தொடர்ச்சியாக தினமும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. Read More

Read moreDetails

எஃப்.பி.ஐ புலனாய்வுக் குழு இலங்கையில்.! அமெரிக்கத் தூதரகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புதிய இணைப்புஇலங்கை திறைசேரி நிதியுடன் தொடர்புடைய இணையவழித் திருட்டு குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில்...

Read moreDetails

டிக்கோயாவை உலுக்கிய இரட்டைக் கொலை : பொது மக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை

ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வயோதிப தம்பதியினரைக் கொலை செய்துவிட்டு, அவர்களின் நகைகளுடன் தப்பிச் சென்ற சந்தேகநபரை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.அத்துடன் குறித்த...

Read moreDetails

டெல்லி செல்ல தயாராகும் முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் அடுத்த வாரம் டெல்லி செல்ல உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி செல்லும் முதலமைச்சர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி,...

Read moreDetails

கிழக்கில் காணி அபகரிப்பைத் தடுக்க அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பெருமளவிலான காணி ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.இந்தநிலையில் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர்...

Read moreDetails

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளருக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு

Courtesy: தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் தமிழரசு கட்சியின் பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனுக்கு எதிராக நிதிக்குற்றவியல் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வி.பி.பவுண்டேசன் அமைப்பின்...

Read moreDetails

நேரம் சரியில்லை; வாஷிங்டனைவிட்டு நகர முடியாது – தனது மகனின் திருமணத்திற்கு செல்லாத டிரம்ப்! – Sri Lanka Tamil News

Home / நேரம் சரியில்லை; வாஷிங்டனைவிட்டு நகர முடியாது - தனது மகனின் திருமணத்திற்கு செல்லாத டிரம்ப்! நான் பல வேலைகளுக்கு மத்தியில் இருக்கிறேன். இது எனக்கு...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பியிடம் சட்டவிரோத துப்பாக்கி – அம்பலப்படுத்தும் சட்டத்தரணி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியானது நீதிமன்றத்தால் மீளப் பெறப்பட்டு வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரிடம் மேலும் ஒரு சட்டவிரோத துப்பாக்கி இருக்கிறது...

Read moreDetails
Page 156 of 1570 1 155 156 157 1,570

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.