இலங்கை

ஊழியர் சேமலாப நிதியத்தில் ரூ. 3,912.3 பில்லியன் இருப்பு

75 2024 பெப்ரவரி மாதம் நிறைவடையும் போது ஊழியர் சேமலாப நிதியத்தில் 3,912 .3 பில்லியன் ரூபா இருப்பு காணப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...

Read moreDetails

Tamilmirror Online || இந்த மாணவியைக் கண்டால் உடன் தகவல் தாருங்கள்…

கண்டி, கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்தரத்தில் கல்வி பயிலும் “ஹரிவதனி”...

Read moreDetails

மருதோடை கந்தசாமி கோவில் எண்ணைய்காப்பு சாத்தும் நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை மருதோடை பகுதியில் அமர்ந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் மருதோடை கந்தசாமி கோவில் போரிற்கு பின்னர் தற்போது புனருத்தாபனம் செய்யப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்று வருகின்றது. கும்பாபிஷேகத்தின்...

Read moreDetails

வெளி நாடுகளிலிருந்து வருவோர் வீசாக்கள் இருப்பதாக பெரும் மோசடி

31 வெளிநாடுகளிலிருந்து வரும் யாழ். நபர்கள், கிராமப் புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Read moreDetails

Tamilmirror Online || ஹர்ஷவிடம் வாக்குமூலம் பெற வேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. ...

Read moreDetails

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 18 பேர் விசேட குழுக்களால் கைது

28 நாடளாவிய ரீதியில் புதன்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில். பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதாள உலக...

Read moreDetails

நுகர்வோரை பாதுகாக்க இரண்டு வாரத்தில் பாதுகாப்புச் சட்டம்

31 நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கான திருத்தங்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு...

Read moreDetails
Page 1439 of 1564 1 1,438 1,439 1,440 1,564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.