• Login
Friday, July 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பணமோசடி குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 31, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பணமோசடி குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
பணமோசடி குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் கைது!

சந்தேகநபர், உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய காலத்தில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், முறைப்பாடுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாகக் கூறப்படுகிறது. 

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பணமோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், மெஹொட்டி ஆராச்சிகே லஹிரு பிரமோத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், நேற்று (30) மதியம் 12:45 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய காலத்தில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், முறைப்பாடுதாரர்கள் மற்றும் பிரதிவாதிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்தத் தொடர்புகளைப் பயன்படுத்தி, வங்கிக் கணக்குகள் வாயிலாகச் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டு, அந்தப் பணத்தை மோசடி செய்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

கேரள அரசின் விஜிலன்ஸ் கமாண்டோவாக நடிகர் நிவின் பாலி நியமனம் … | Makkal Osai

Next Post

முதலமைச்சர் விஜயின் வருகைக்காக… தயாராகும் கர்நாடக சட்டமன்ற வளாகம்…! | CM Vijay | India News (இந்தியா செய்திகள்)

Next Post
முதலமைச்சர் விஜயின் வருகைக்காக… தயாராகும் கர்நாடக சட்டமன்ற வளாகம்…! | CM Vijay | India News (இந்தியா செய்திகள்)

முதலமைச்சர் விஜயின் வருகைக்காக... தயாராகும் கர்நாடக சட்டமன்ற வளாகம்...! | CM Vijay | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin