இலங்கை

யாழ்.கடற்பரப்பில் கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு: காவல்துறையினர் விசாரணை

யாழ்ப்பாணம் (Jaffna) - வேலணை கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலமானது சுருவில் கடற்கரையில் இன்று (5) கரை ஒதுங்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக...

Read moreDetails

தப்பிச் செல்ல முற்பட்ட நபர் மீது துப்பாக்கிச் சூடு

போதைப்பொருள் வியாபாரி ஒருவரை கைது செய்வதற்காக சென்ற பொலிஸ் முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாக்கி விட்டு மோட்டார் வாகனமொன்றில் தப்பிச் செல்ல முற்பட்ட நபர் மீது...

Read moreDetails

உலகின் மிகப் பழைமையான ‘குகை ஓவியம்’ கண்டுபிடிப்பு

24 உலகின் மிகப் பழைமையான குகை ஓவியம் இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 51,200 ஆண்டுகள் பழைமையாக இந்த ஓவியத்தில் காட்டுப் பன்றியைச் சூழ மூன்று...

Read moreDetails

தலவாக்கலை தொடர் குடியிருப்பில் பாரிய தீ விபத்து

தலவாக்கலை (Talawakelle) - பெரிய மிலகுசேனை தோட்ட லயன் குடியிருப்பில் பாரிய தீ பரவல் சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்து நேற்று (04) இரவு 08 மணியளவில் பதிவாகியுள்ளது. ...

Read moreDetails

Tamilmirror Online || பதுளையில் கோர விபத்து

பதுளை - சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் லொறியொன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக...

Read moreDetails

3 நாடுகளை இணைக்கும் பாரிய ரயில் பாதைத் திட்டம்

10 சீனா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றையொன்று தரைவழியாக இணைக்கும் வகையிலான பாரிய ரயில் பாதைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இத்திட்டம் தொடர்பான நாடுகளுக்கு...

Read moreDetails

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

கொழும்பு (Colombo) - டாலி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அருகில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இன்று (05) காலை தமது...

Read moreDetails

Tamilmirror Online || அக்குரணையில் பாரிய தீ

அக்குரணை பகுதியிலுள்ள உணவகத்தில் இன்று காலை தீ பரவியுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. மூன்று தீயணைப்பு வாகனங்களும், ஒரு பௌசரும் இணைந்து தீயை...

Read moreDetails

விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்து செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்

34 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்துஇன்று (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள...

Read moreDetails

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட இரா. சம்பந்தனின் பூதவுடல்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITK) மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது (R .Sampanthan) பூதவுடல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து இன்று (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு...

Read moreDetails
Page 1382 of 1570 1 1,381 1,382 1,383 1,570

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.