இலங்கை

சென்னையில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

Read moreDetails

நிச்சயமற்ற ஒப்பந்தம்! பார்ஸ் எரிவாயு வயலில் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்த ஈரான்

அமெரிக்க-தெஹ்ரான் ஒப்பந்தம் நிச்சயமற்று உள்ள  நிலையில் தெற்கு ஈரானில் உள்ள பார்ஸ் எரிவாயு வயலில் மீண்டும் உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதில்  மூன்று கடல்சார்...

Read moreDetails

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி அடையாளம் தெரியாத பெண் பலி

கொழும்பு — வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read moreDetails

பருத்தித்துறை கடற்றொழிலாளர்கள் மாயம் : இளங்குமரன் எம்.பியின் அறிவிப்பு

பருத்தித்துறையில் இருந்து கடற்றொழிலுக்கு போன நிலையில் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் கருத்து வெளியிட்டுள்ளார்.அதன்படி, குறித்த கடற்றொழிலாளர்களை இந்திய கடல் எல்லைப்பகுதியை அண்மித்து...

Read moreDetails

தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படம் எடுத்த இருவர் கைது : நீதிமன்றின் உத்தரவு

தையிட்டி விகாரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும்  தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான...

Read moreDetails

Tamilmirror Online || பௌர்ணமி தினத்தில் மது விற்ற பெண் கைது

கனகராஜா சரவணன் மட்டக்களப்பு — கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனியன் கொலனி பகுதியில், பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான...

Read moreDetails

அரச நிறுவனங்களில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் தடை!

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, இன்று (31) முதல் தனி ஒருவர், ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும்...

Read moreDetails

வித்தியா கொலைக் குற்றவாளியின் உடலம் அரச செலவில் அடக்கம்

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம்...

Read moreDetails

Tamilmirror Online || அஜித் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

நடிகர் அஜித்குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85)...

Read moreDetails
Page 136 of 1568 1 135 136 137 1,568

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.