இலங்கை

சிறி லங்கன் எயார் லைன்ஸிற்கு ஏற்பட்ட பாதிப்பு : பல விமான சேவைகள் இரத்து

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்த மூன்று சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களில் தொழில்நுட்ப கோளாறுகள்உண்ணமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், சில...

Read moreDetails

Tamilmirror Online || ’ஊழலுக்கு எதிராக புதிய சட்டங்கள் அமுலாகும்’

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும்,...

Read moreDetails

இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள் குழு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று, விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது மீளாய்வுக்காக இன்று (17) இலங்கை வந்துள்ளது. இவர்களின் விஜயத்தின் பின்னர் சர்வதேச...

Read moreDetails

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள்

 மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில்...

Read moreDetails

Tamilmirror Online || கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கும் நேரம் திருத்தம்

நவம்பர் 21 ஆம் திகதி 10வது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அரசாங்க கொள்கை அறிக்கையை சமர்பிப்பார்...

Read moreDetails

பா.உறுப்பினர்களின் தகவல்களை பெறுவதற்கான ஒன்லைன் முறைமை

10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை உள்ளிடும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக...

Read moreDetails

போர் நிறுத்தம் குறித்து அறிவித்த ஹமாஸ்! ட்ரம்பிடம் முன்வைத்த நிபந்தனை

ஓராண்டிற்கும் மேலாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், போர் நிறுத்தத்திற்குத் தான் தயாராக இருப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை...

Read moreDetails

Tamilmirror Online || 21இல் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் வெளியீடு

பெருந்தோட்டங்களிலும் வடக்கிலும், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்ததன் மூலம் உலகிற்கு ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன்,...

Read moreDetails

தேசியப்பட்டியல் மூலம் எம்.பி ஆகிறார் திலித் ஜயவீர

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சர்வஜன அதிகார உயர்பீட குழு தீர்மானித்துள்ளதுடன்,...

Read moreDetails

மாவீரர் நாளுக்கு முன்னர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் : அநுரவிடம் கோரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் மாவீரர் நாளுக்கு முன்னதாக மாவீரர் துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என யாழ்...

Read moreDetails
Page 1334 of 1575 1 1,333 1,334 1,335 1,575

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.