இலங்கை

கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலில் நாமல் பாராளுமன்றிற்கு

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் உறுப்புரிமையை நாமல் ராஜபக்சவுக்கு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. The post கிடைத்த ஒரேயொரு...

Read moreDetails

சுமந்திரன் தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற வேண்டாம் : விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு மதிப்பளித்து எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) நாடாளுமன்ற தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற வேண்டாம் என அமெரிக்க புலம்பெயர் தமிழர்கள் (Tamil...

Read moreDetails

Tamilmirror Online || ஆசிரியைகளால் மோசமாக தாக்கப்பட்ட மாணவி மரணம்

வென்னப்புவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 2 ஆசிரியைகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவி ஒருவர் மூன்று மாதங்களுக்கு மேலாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

Read moreDetails

காஷ்மீரில் கல்வி, புத்தாக்கங்கள் ஊடாக நீடித்த அமைதி

கல்வி மற்றும் புத்தாக்கங்களின் ஊடாக ஜம்மு காஷ்மீரில் நீடித்த அமைதி, சுபீட்சம் மற்றும் ஒற்றுமைக்கான விஷேட வேலைத்திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ‘இளைஞர்களையும் அவர்களது எதிர்காலத்தையும் பாதுகாப்போம்’ என்ற...

Read moreDetails

தமிழரசுக் கட்சி தேசியப் பட்டியலில் தெரிவாகப்போவது யார்…! சி.வி.கே.சிவஞானம் தகவல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழு கூடியே யாரை நியமிப்பது என இறுதி முடிவு எடுக்கும்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

Read moreDetails

முர்து பெனாண்டோ பிரதம நீதியரசர் ஆகிறார்

பிரதம நீதியரசராக முர்து பெனாண்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்றிரவு (15) நடைபெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தின் போதே...

Read moreDetails

எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழல்: அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இதற்கு முன்னர் எந்த அரசாங்கத்திற்கும் கிடைக்காத அதிகாரம் திசைக்காட்டிக்கு கிடைத்திருந்தாலும், எல்லையற்ற அதிகாரம் வரம்பற்ற ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என முன்னாள் தேர்தல்...

Read moreDetails

Tamilmirror Online || மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (17) பிற்பகல் 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

Read moreDetails

அரசியலில் இருந்து ஓய்வு

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவித்துள்ளார். இன்று (16) நாவலப்பிட்டியில் உள்ள மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய...

Read moreDetails
Page 1335 of 1575 1 1,334 1,335 1,336 1,575

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.